ஜானகிராமம்

உண்மையான தி.ஜானகிராமன் எங்குள்ளார் என்று கேள்வி எழுகிறது. உயிர்த்தேனிலோ, மலர்மஞ்சத்திலோ, மோகமுள் பாத்திரங்களிலோ, மரப்பசுவின் பக்கங்களிலோ, செம்பருத்தி, நளபாகம் கதைமாந்தர்களின் தோள்கள் மீதோ, அம்மா வந்தாளின் வரிகளிலோ எங்கும் இருக்கலாம். கம்பீரமாக உலவி...

வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்

தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன். இந்தக்...

இடாகினி கதாய அரதம்

முருகபூபதியின் நாடகங்களை எப்போதும் நான் தவறவிடுவதில்லை. பெங்களூரில் எங்கு நடப்பினும் சென்று பார்க்கத்தவறுவதில்லை.  அதையே இந்த இடாகினியின் முடிவில் நிகழ்த்துக் கலைஞர்கள் மூட்டை முடிச்சினைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது  அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் கூறினேன். இந்த...

மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா

இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள்...

பிரசாரம்

எங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக...

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...

வன்பாற்கண் வற்றல் மரம்

காரண அறிவிற்கு அறிமுகமே இல்லாத காரணங்கள் இதயத்திற்கு உண்டு -ப்ளேஸ் பஸ்கால் சமூகம் ஒரு மானுட உருவாக்கம். மனிதன் ஒரு சமூக விளைபொருள். இவை ஒன்றையொன்று மறுக்கும் இருவேறு முன்மொழிவுகள் அன்று மாறாக இடையறாத சமூக...

வழிகாட்டி

கு. ப. ராஜகோபாலன் பற்றி தி.ஜானகிராமன் கு.ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி...

கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்

வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும்,...

கலையின் மெய்ம்மையைக் கண்டுணர்ந்த மகத்தான படைப்பாளி :தாஸ்தயேவ்ஸ்கி -உதயசங்கர்

“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு மனிதனாக இருக்க விரும்புவதே காரணம்….” (தாஸ்தயேவ்ஸ்கி...