சிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்

  "தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது?  சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதைச் சொல்வீர்கள்?”...

‘சந்திரப் பிறையின் செந்நகை’

1 நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே...

எரியும் கிடங்குகள் – திரைப்படம் ஒரு பார்வை

Barn Burning – சிறுகதையைத் தழுவி Burning திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருப்பதையும், அதே சமயம் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாததாக இருப்பதையும் உணர முடியும். psychological mystery drama என்ற வகைமையில்...

காலநிலை இதழியல் அறிக்கை

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 காலநிலை இதழியல் அறிக்கை (Climate journalism manifesto) தமிழ் ஊடகங்கள் சூழலியல்–காலநிலை இதழியல் பிரிவை உடனடியாகத் தொடங்குதல்; ஊடக பேதமின்றி, அனைத்து ஊடகங்களும்...

தமிழிலக்கியத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் கருத்துப் பகிர்வுகள்

கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பாக தோழர்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.! மகளிர் தினத்தை முன்னிட்டு கனலி கலை-இலக்கிய இணையதளத்தின் சார்பாக தமிழிலக்கியச் சூழலில் இயங்கும் அனைத்து பெண் படைப்பாளிகளிடமும் கருத்துப் பகிர்வுகளை பெற்று...

ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி

ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது.  இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...

கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்

நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...

காலநிலை மாற்றமும் பெண்களும்

காலநிலை மாற்றமும் பெண்களும் என்ற தலைப்பு மிக அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பக் கூடும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை தானே, இதில் பெண்களின் தனித்த பங்கு அல்லது பாதிப்பு என்னவாக...

நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்

நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை....

பாவனையற்ற அன்பின் மொழி

வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...