காலநிலை இதழியல் அறிக்கை

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 காலநிலை இதழியல் அறிக்கை (Climate journalism manifesto) தமிழ் ஊடகங்கள் சூழலியல்–காலநிலை இதழியல் பிரிவை உடனடியாகத் தொடங்குதல்; ஊடக பேதமின்றி, அனைத்து ஊடகங்களும்...

தி. ஜா. என்கிற ஜானகிராமன் மாமா

ஒரு வாசகனாகப் பலரைப்போல் நான் தி. ஜா வை அறிந்தது என் இருபதுகளில். ‘சாவி’ பத்திரிகை புதிதாக வந்தபோது அதில் தி. ஜாவின் ‘அம்மா வந்தாள்’ பிரசுரம் செய்தார்கள். அதைப் படித்து அதிர்ந்து...

பின்-நவீனத்துவ விமர்சனங்களின் போதாமை

- டான் குயிக்ஸாட்டை முன்வைத்து -  செர்வான்டிஸின் 'டான் குயிக்ஸாட்' ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நீட்ஷேவின் குயிக்ஸாட் வேறு, தஸ்தாயெவ்ஸ்கியின் குயிக்ஸாட் வேறு, காஃப்காவின் குயிக்ஸாட் வேறு.. அடோர்னோவின் நவீனத்துவ வாசிப்பில்...

காவேரி: நகரத்துப் பெண்களின் கதைசொல்லி

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் நவீன இலக்கியத்திற்கான (கவிதை, சிறுகதை, நாவல்) இடம் மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. பெருமாள்முருகன், எனது தொகைநூலுக்கு (தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்) எழுதிய முன்னுரையில் தமிழண்ணலின் இலக்கிய...

பிரசாரம்

எங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக...

கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்

வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும்,...

மறக்க முடியாத மனிதர்

 தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...

தலையங்கம்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 இன்னும் பிறக்காத தலைமுறைக்காக… 1 இன்றைக்கு மனிதகுலம் அதன் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் நிற்கிறது. புவியில் அனைத்து உயிர்களின் பாதுகாக்கப்பட்ட...

தஸ்தாயெவ்ஸ்கி: ப்ரெஸ்ஸானும் குரோசவாவும்––ஸ்வர்ணவேல்

“நேச்சுரல்னஸ்”லிருந்து விடுபட்டு “நேச்சரு”க்காக காத்திருந்து யேசுவின் கிருபைக்காக ஏங்கும் ப்ரெஸ்ஸானிலிருந்து, சினிமாவில் மிகையுணர்வின் தேர்ந்த காண்பியல் வெளிப்பாடுக்கான இலக்கணம் வகுத்து புத்தனின் கருணைக்காக கையேந்தும் குரோசவாவரை சினிமாவின் சாத்தியங்கள் பரந்துபட்டு விரிந்தும் விரவியும்...

அழிந்து வரும் விலங்குகள், ஆபத்தின் விளிம்பில் மனிதன்-றின்னோஸா

இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. ஆனாலும் அது விட்டுச் செல்லும்...