ரஜ்ம்

  தரையில் மல்லாந்து படுத்துக்கிடக்கிறேன். மரணம் ஒரு அரசியைப் போல் ஒவ்வொரு படிக்கட்டாக மெல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருக்கின்றது. காதிலிருந்து வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் தரையில் பரப்பியிருக்கும் பழுப்பு நிற கிரவல் மண்ணுடன்...

ஒரு நாள் கழிந்தது

அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம்...

பொன்னுலக்ஷ்மி

நீங்கள் பொன்னுலக்ஷ்மியை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். சாலையில் நடக்கையில், ஐந்தாறு நொடிகளேனும் “அவள் வாசத்தை” நீங்கள் சுவாசித்தே கடந்திருப்பீர்கள். உங்கள் நினைவில் “அது” இல்லாமல் இருக்கலாம். அல்லது அவள்தான் “பொன்னுலக்ஷ்மி” என்பதை, நீங்கள் அறியாமலிருக்கலாம். பஸ்ஸை...

மல்லிகா

வெயில் பளபளவெனக் காய்ந்தது. செல்வியின் செம்பட்டை முடி வெய்யிலில் மினுங்கியது. வேப்பம் பழங்கள் பொறுக்குவதற்காக அவளும், கவிதாவும்  அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். காற்று இல்லாததால் பழங்கள் நிறைய உதிர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி நேரமாகப்...

நினைவுகள் நிரம்பிய நித்திரையற்ற இரவு

“ஏ.. புள்ள செலுவி இங்க  வாடி செத்த” “யத்தே சொல்லுத்தே” “நாளக்கி மொத பஸூக்கு நானும் மாமனும் மெட்ராஸூக்கு கெளம்புறோம்டி. நாளக்கலிச்சு வெசால கெலம ரவைக்குள்ளாற வந்துறுவோம். பொளுது எறங்கங்காட்டியும் ஊட்டுல ரைட்டு போட்டு.. விடியங்காட்டியும்...

நேத்ரா

  வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து  நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி  நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே நுழைத்து முடிச்சை நெருக்கினாள். சரியாக...

திரோபியர் தானேஸ்

பெரிய பெரிய மலைகளைக் கடல் அணைத்தபடி புரள்கிறது. ஒரு வாரம் கழித்து அவள் சொன்னது போலவே  பூங்காவிற்கு வந்தேன். இன்று என்னவோ எனக்கு முன்னதாகவே காத்திருந்தாள் எங்களது வழக்கமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம்.  அங்கிருந்து வெகு...

கற்ரை கசடற

"சிவசேகரம் என்னைக் கொண்டு போய் ஹொஸ்பிற்றலில விடும்" கடுமையான தோற்றத்தோடு வார்த்தைகளை எறிந்தாள் சாரதா. இவ்வளவு நாளும் இல்லாது தடித்திருந்தது அவள் குரல். எறியப்பட்ட வார்த்தைகள் சுவர் எங்கும் தொங்கி ஆட்டம் காட்டின. அதுதான் அவளது...

ஆட்டம் !

பழனி ஊரில் இருந்து வந்தவன். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும்  அவன் இந்த நகரத்தின் அடாவடிகளை புரிந்து கொள்ளத் திணறினான். அதிலும் இந்தத் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த நண்பர்களை மனதில்...

அலங்காரப் பதுமை அரண்மனையில் பாட இருக்கிறாள்.

-எலோரா அரண்மனையில் பாட இருக்கிறாள் என்பதும் அந்தப் பாட்டு தயாராகிவிட்டது என்பதும் அவள் ஒவ்வொரு நாளும் அந்தப் பாட்டை சிறுமியர்கள் கூடியிருக்கும் சபையில் பல தடவைகள் பாடிக் கொண்டிருக்கிறாள் என்பதும் நிழற்குடை மர...