மனிதநேய நோக்கத்திலிருந்து பொய் பேசலாம் என்றெண்ணப்பட்ட ஒரு உரிமையைப் பற்றி-இம்மானுவேல் காண்ட், தமிழில்-விவேக் ராதாகிருஷ்ணன்

“1797-ஆம் வருடத்தில் பிரான்ஸ்” (Frankreich im Jahr 1797) என்ற பத்திரிகையில், பகுதி VI, எண் 1-ல், பெஞ்சமின் கான்ஸ்டன்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் எழுதிய “அரசியல் எதிர்வினைகளைப் பற்றி” என்ற தலைப்பை...

யோகம்

வெகுநாட்களுக்குப் பிறகு நாம்பள்ளி ரயில் நிலையத்தில் அனந்தன் சாமியைப் பார்த்தேன். சாமிதானா? சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து உற்றுப் பார்த்தேன். மழிக்கப்பட்ட தலையில் முட்களைப்போல் நரைமுடி. அடர்த்தியான தாடி....

இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா

நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...

சுனிதா நாராயண்: நமது பூகோளத்தைக் காப்பாற்ற பத்து வழிகளொன்றும் இல்லை

காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான் என்கிறார் 2020-க்கான எடின்பர்க் பதக்கத்தை வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் சுனிதா நாராயண்.சுற்றுச்சூழல் குறித்த உணர்வை எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்காக சுனிதா...

கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்

நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...

ஜப்பானிலிருந்து சில கவிதைகள்

I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- )டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள...

நேற்றையதினம்

எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின்   'YESTERDAY ' பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில்...

தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்

தனது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து...

ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’

2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக...

மயான காண்டம்

செல்லையா பண்டிதனுக்கு, தனது பரம்பரைத் தொழிலான வெட்டியான் தொழிலில்கூடச் சலிப்பு ஏற்படுவது, மயானத்துக்குச் சேர்ந்தாற்போல் ஒரு வாரத்துக்கோ இரண்டு வாரத்துக்கோ பிணமே வந்து விழாதபோதுதான். அந்த மாதிரிச் சமயங்களில், இதுவரையிலும் பரம்பரை பரம்பரையாகச்...