லிஃப்டுக்குள்…
அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து...
காஃப்கா – கடற்கரையில்
அத்தியாயம் 16
கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும்...
காடர் குடி
போர்வைக்குள் புரண்டு கிடக்கும் குழந்தை உறக்கம் கலைந்து எட்டிப்பார்ப்பது போல, கருமேகங்களுக்குள் இருந்து சூரியன் மெல்லத் தலைகாட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் சுளீரென அடித்தது. பஞ்சு பறப்பது போல வெண்மேகக் கூட்டங்கள்...
உடை மாற்றும் அறை
அவர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது.
உள்ளே என்ன...
தஸ்தாயெவ்ஸ்கி: ப்ரெஸ்ஸானும் குரோசவாவும்––ஸ்வர்ணவேல்
“நேச்சுரல்னஸ்”லிருந்து விடுபட்டு “நேச்சரு”க்காக காத்திருந்து யேசுவின் கிருபைக்காக ஏங்கும் ப்ரெஸ்ஸானிலிருந்து, சினிமாவில் மிகையுணர்வின் தேர்ந்த காண்பியல் வெளிப்பாடுக்கான இலக்கணம் வகுத்து புத்தனின் கருணைக்காக கையேந்தும் குரோசவாவரை சினிமாவின் சாத்தியங்கள் பரந்துபட்டு விரிந்தும் விரவியும்...
கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்
நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...
அயோத்தி
அவன் வீட்டுக்குள் நுழைகிறபோதே, அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே சந்திராவுக்குத் தெரிந்துபோயிற்று, வெறுங்கையுடன்தான் திரும்பி வந்திருக்கிறான் என்று. குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவனையே எரித்துவிடுகிறவளைப் போலப் பார்த்தாள். தலை குனிந்தபடியே உள்ளே...
தாஸ்தாயெவ்ஸ்கி: சூரியனின் முகம்படா ஊற்றுகள் -சி. மோகன்
கடவுளின் இருப்பு குறித்தும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிச்சென்ற 19-ஆம் நூற்றாண்டின் சிந்தனைவளம் கடவுளின் மரணத்தைக் கண்டறிந்தது. கடவுள் சமாதியானதன் தொடர்ச்சியாக, மனித வாழ்வின் இலக்கு, தர்மங்கள்...
மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...
மரத்தை மறைத்தது மாமத யானை
எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும் அவருக்கு அனுப்பியிருந்தேன். பிறகு கடிதம்...