ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் “நிரந்தரக் கணவன் “ நாவலிலிருந்து ஒரு பகுதி
தேவாலயத்துக்கு அருகில் இருந்த காய்கறி கடையில்தான் வெல்ச்சேனினோ முதலில் விசாரித்தான். பக்கத்துத் தெருவில் இரண்டே எட்டில் அந்த ஹோட்டல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஹோட்டலின் பின்புறம் மரியா சிஸோயெவ்னாவின் சிறிய தனிவீட்டில் திரு.ட்ருஸோட்ஸ்கி வசிப்பதாகக்...
நகுலனின் முழுமையடைந்த தன்னலம்
”வாழ்க்கை பற்றிய ஆய்வறிவின் விளைவு, யதார்த்தம் பற்றிய அந்த படைப்பளியினுடைய கலாபூர்வமான பிடிப்பேயாகும்”கான்ஸ்டாண்டின் ஃபெடின்நகுலனின் கவிதைகளை வாசிக்கும்போது திரட்சியாகத் தோன்றும் எண்ணமும் இதுதான்.நகுலனின் கவிதைகளை, எட்டு பகிதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.எழுத்து...
உலகின் மாபெரும் விளையாட்டு-காலத்துகள்
And you and I, serene in our armchairs as we read a new detective story, can continue blissfully in the old game, the great...
யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை
கலைவாழ்வின் பெருங்கதை வெளிச்சத்தில் கலை துலக்கம் கொள்வதாலும் அதன் முன்நிழலில் தன் வடிவமையப் பெறுவதாலும் நாம் முதலில் பெருங்கதையைப் பேசி அதற்கு விடை கொடுப்போம், நேரே முடிவுக்குச் சென்று அங்கிருந்து துவங்குவோம்.நம் கதை...
பற்றி எரியும் கேள்வி: காலநிலை மாற்றத்தின் இலக்கியம் எங்கே?
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தற்போது மொழியிலும், அதிகரிக்கும் வெப்பத்திலிருந்தும் உணரமுடிகிறது. கனடாவின் வடக்கு ஆர்க்டிக்கில் அமைந்துள்ள பாங்க்ஸ் தீவில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; தங்களைச் சுற்றிக் காண்பவற்றை விவரிக்க...
அந்த நான்கு நாட்கள்-செவோலோட் கார்ஷன்,தமிழில்–கீதா மதிவாணன்
நாங்கள் எவ்வளவு அதிவேகமாகக் காட்டுக்குள் ஓடினோம், தோட்டாக்கள் எப்படிச் சீறிவந்தன, அவற்றால் துளைக்கப்பட்ட மரக்கிளைகள் எப்படி எங்களைச் சுற்றி சடசடவென விழுந்துகொண்டிருந்தன என்பதையெல்லாம் நான் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அப்போது துப்பாக்கிச்சூடு கடுமையாக...
ஹாருகி முரகாமி நேர்காணல்கள்
ஹாருகி முரகாமி
இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...
வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை
அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ், ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம்...
மறக்க முடியாத மனிதர்
தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...
அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை
“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்.
இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடயதண்ணென்ற பனி” “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றதுமேகங்களிலிருந்துகாற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது”
முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...














