காலநிலை மாற்றம்: ஒரு மாற்றுத்துறை ஆய்வாளரின் பார்வை

மனித வாழ்வில் இன்று அதிமுக்கியமான இடத்தைப் பெற்றுவிட்ட கைபேசிகள், பாறை போன்ற நோக்கியாவில் இருந்து தொட்டாச்சிணுங்கி தொடுதிரை வரை என பரிணமித்திருக்கின்றன. தகவல்கள், கோப்புகளைப் பெட்டியில் சேமித்துக் கொண்டிருந்த நாம், இப்போது GBக்களில்...

ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –

செஞ்ஜோ முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும்  பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக்  கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன்...

லிஃப்டுக்குள்…

அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து...

வீழ்ச்சியும் மீட்சியும் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

1ஒரு பந்தென இருக்கிறோம்கடவுளின் கைகளில்அவரதைத் தவறவிடுகிறார்தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்தன் பாதத்தால் தடுத்துமுழங்காலால் எற்றிபுஜங்களில் உந்திஉச்சந்தலை கொண்டு முட்டிஇரு கைகளுக்கு இடையேமாறி மாறித் தட்டி விளையாடுகிறார்மறுபடியும் பாதத்திற்கு விட்டுகைகளுக்கு வரவழைக்கிறார்‘' நான் உன்னை விட்டுவிலகுவதுமில்லை;...

பார்வையாளர்

தன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே,...

சங்கீத சேவை – சிறுகதை

தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.  “இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?”  என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.     “நிறுத்தற...

குணப்படுத்துவதே கலையின் நோக்கம்

கென்ஸாபுரோ ஓஏ: இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற இரண்டாவது ஜப்பானிய நாவலாசிரியர். ஆசியா கண்டத்திலே மூன்றாவது எழுத்தாளர். கென்ஸாபுரோ ஓஏ எழுதிய புத்தகங்கள் இலக்கியத் தரமாகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருப்பதாலே இவருக்கு நோபெல் கழகம்...

வனத்தின் ரகசியம்

கொரோனா கால நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்தபோது வால்பாறையைத் தேர்வு செய்தோம். அங்குச் சென்றடையும்வரை வழியெங்கும் வானுயர்ந்த மரங்களைத் தாங்கிய பள்ளதாக்குகளும் சாலையைக் கடந்து ஓடும் சிற்றறோடைகளும் துள்ளியோடும் மான்கள்,...

நகுலனின் விலகல் கண்ணோட்டம்

நகுலன் எப்பொழுதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நகுலனுடைய கலையின் வசீகரம் என்று தோன்றுகிறது. ரோகிகள் நாவல்...

பறக்கும் தலை கொண்ட பெண்

குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...