மன்னிக்கவும்.

மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது.மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான்.மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன் கூடவே தொற்றிக்...

வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கல மஞ்சளும்

1இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில் அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின் துயர விகாசம்கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன் கரைகஞ்சி குடிப்பவனின் மனவிலக்கம்.2 அங்கம் அறுபட்டு மரணித்த உறவின் வாய்க்குள்நினைவுப் பால் நனைத்த வீர ராயன் காசுகளாய்வின்சென்ட்டின் மஞ்சள் கறுத்த சொற்கள் கவிதைக்குள்.3 வின்சென்ட்டின் மஞ்சள் நாற்காலித் தனிமைபுகையிலையும் புகைக் குழாயும் இருக்கை...

மதுசூதன் கவிதைகள்

முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக... ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ? இப்போதைக்கு ஒரு காகம், ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க...

சாகிப்கிரான் கவிதைகள்

கவி நிரம்பியிருந்தது அறை. எவ்வளவு புரட்டியும் அந்த நோட்டில் ஏதுமெழுதாத பழுப்பை உற்றுப் பார்த்தான் சுவரின் ஓவியத்துள் ஒளிந்திருந்து அவன் சிரித்ததை ஒரு கணம் திரும்பி மீண்ட இவன்.ஏதுமற்றது வெளி.பதில் நீதானே, உன் பெயர்தானே என்றான். ஊமையாக, செவிடாக இருந்தேன். நன்றாக குலுக்கிய ஒரு பாட்டில் போலாகாதிருக்க முயன்றேன். நான் ஒரு...

அழுகைக்கு மார்பை திருப்புதல்

இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும்...

குரு

சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம்,இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம்சுர குருவுக்கோ சரியான கண்ணாம்.ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம்.பதினஞ்சு மாசி பகல் துயின்றது.வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டிவெளிச்ச வலையை வாரிச் சுருக்கிபானு மறைந்தான்....

வாராணசி கவிதைகள்

  காலம்         இங்கே  காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான  காலம்  இங்கே  இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே  இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன  இங்கே  அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது  இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின் மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.  இங்கே  ஒசிந்து...

அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ்என நீ உச்சரிக்கும்போதெல்லாம் இருவாட்சியின் பெரும்பாத நிழல்என் மேல் கவியும்உன் நாக்கு மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி பற்களில் பட்டு உதடுகளைக் குவிக்கும்போது பனி பிளந்து இலை குளிர்ந்து காற்று தணியும் மழைப் பெய்து ஓய்ந்த கடலின் நீலம் பாய்ந்த உன் முகத்தில்  அச்சொல் பூரணமடையும் போதுபிறை தோன்றும் பின் மறையும்இடையில் விரியும் துண்டு வானம் எனக்கும் உனக்கும் மட்டுமே.————————————————பூப்பனி  பெய்யும் ஒரு...

கம்மா > மடைகள் > வாமடை

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள்தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியதுபடகினுள் மிதக்கும் சமுத்திரமென தெரிந்தது.தளும்பும் சமுத்திரக் குட்டியென்றுஎனது கையின் பதினோறாவது குறுவிரல் வியப்பானது.பாளையை மாதிரியாக வைத்துசந்ததித் தொடர்ச்சியாய்வெட்டாத நகங்களால்சமுத்திரத்தின் குட்டியான கம்மாவைத் தோண்டினேன்.கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய்கருவுக்குள் நானிருக்கையில்பால்சோறு பிசையும் கிண்ணத்தின் அளவே...

நீலவ்னா

என் கனவு பிரதிமை நீலவ்னாதொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள் இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம்ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம்பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறதுவான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை இப்போழ்து பார்க்க வேண்டுமே நீமகா அற்புதம் நட்சத்திரக் கூட்டு மந்தையில் தனித்து ஔிரும்...