புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 1

கனலி கலை - இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து  ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது  புதிய புதிய  முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற  புத்தாண்டு 2020 ல்  எழுத்தாளர்கள்,...

நாஞ்சில் நாடன் கதைகள்

நாஞ்சில் நாடன் புனைவுலகின் மிகப்பெரிய பலம் அதன் வட்டாரத்தன்மை ஒரு படைப்பு வட்டாரத்தன்மையால் மட்டும் அதன் இலக்கிய மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தோடு கொள்ளும் உறவில் திரண்டு வருகிறது. ஒரு படைப்பு தன்...

அந்தோன் செகாவின் நாய்கள்

அந்தோன் செகாவின் ஒவ்வொரு கதையும் மிகச் சாதாரண மனிதர்களைப் பற்றியது. நிராகரிப்பு, கைவிடப்படுதல், துக்கம், காதல் எனப் பல உணர்வுகளைத் தனது கதைகளில் கையாள்கிறார் செகாவ். வரலாற்று அனுபவங்களின் பின்னணியில் தனிமனிதனை வைத்த...

திரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்

மறைந்த கவிஞர் திரிசடை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்த பின் கவிதைகளை அணுக நினைக்கிறேன்.  திரிசடையின் இயற்பெயர் சாந்தா, சாந்தா சுவாமிநாதன். நவீன தமிழ் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான நகுலனின் தங்கை அவர்...

யுவனின் சிறுகதைகள் குறித்தான உரை

“இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ”  கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவதை குறித்து...

வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள்

வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள் அல்லது மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சி   வெய்யிலுக்கு விருது வழங்கி இருப்பதை ஒட்டி ஒரு கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார்கள். ஓ....

சித்திரக்கதை நினைவுகள்

“என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற  அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது. அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும். வீட்டில் ஓசியில் வந்த நாவல்கள்.....

ப.சிங்காரத்தின் நாவலில் பலகுரல் தன்மை

ப.சிங்காரம் 1920ஆம் ஆண்டு சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் இந்தோனேஷியாவில் உள்ள மைடான் நகரில் வட்டிக்கடைக்கு ஊழியராகச் சென்றார். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றி 1997-ல் மறைந்தார். மைடான்-சின்னமங்கலம்...

கோதையுள் எழுந்த நீலம்

                            வாழ்வில் ஒருசில இலக்கியங்கள் எந்தத் தருணத்தில் வாசித்தாலும் பித்தெழச் செய்து நம்மை வேறோர் வெளிக்குக்...

தமிழ் மொழி வளர்த்த சித்திரக் கதைகள்

நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு சித்திரக்கதைகளை என் தந்தை அறிமுகப் படுத்தினார். தமிழை எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரிந்த வயது. சித்திரக்கதைகளை எப்படி படிப்பது என்றும் புரியாத ஒரு...