அன்னை

அன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாராளமாகப் புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்தது. திரைச்சீலையை இழுத்து...

சொற்ப மீன்கள்

"எப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும் அவளது முதுகுக்குக் கீழ் புதைந்திருந்த...

அலருக்கு அஞ்சி

1. கணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம்...

சுருக்குக்கம்பி

மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டியுடன் கொளுத்தும் வெயிலில் சோர்ந்து நடந்தான் சுடலை. தோளில் ஒரு சிவப்புத்துண்டு. கையில் ஒரு நீண்ட கம்பு. அதன் முனையில் ஒரு சுருக்குக்கம்பி. பத்தடி தூரத்தில் வியர்வை வடிய...

அழைப்பு மணி

வீட்டில் அடிக்கடி அழைப்பு மணி ஒலித்தது, கதவைத்திறந்து போய்ப்பார்த்தால் யாருமே இருப்பதில்லை. இது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டேயிருந்தது. யாரெனக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. என் வீட்டில் மட்டுமல்ல எதிர் வீட்டு மணியும் கூட. இரண்டு...

மலரினும் மெல்லிது

”சார், கிப்ட் பொண்ணுக்கா? மாப்பிள்ளைக்கா?”  என்று கேட்டாள் அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண்.  காலை ஒன்பது மணிக்கு கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவன், இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லையென்கிற புகார்,...

வானத்தை வரைந்த சிறகு

      அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்த வெங்கடேசன், புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல… காம்பவுண்டுக்கு வெளியே மஞ்சள் நிறத்தில் மடல் விரித்திருந்த வாழைக் குருத்தை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென...

இடிந்த வானம்

“வானம் ஒரு நீலக்குடை. நம் கூடவே வரும். ஆனால் மாறும். என்ன, அதன் பிடி தான் நம்மிடம் இல்லை. நாம் எந்த பக்கமும் நகர்ந்து பாக்கலாம். அப்படி நகர்ந்து அண்ணாந்து மேலே பார்த்தால்...

கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும்

லாயர் ஆறுமுகத்தின் அலுவலகத்திற்குள் கயல் நின்று கொண்டிருந்தாள். காலையில் லாயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு இங்கே வந்து விட்டாள்.  மதிய உணவிற்கு அரிசி ஊற வைத்திருந்தாள். வாழைத்...

எங்கட

   ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து...