கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்
நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...
பாவனையற்ற அன்பின் மொழி
வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...
வீழ்ச்சியும் மீட்சியும் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து
1ஒரு பந்தென இருக்கிறோம்கடவுளின் கைகளில்அவரதைத் தவறவிடுகிறார்தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்தன் பாதத்தால் தடுத்துமுழங்காலால் எற்றிபுஜங்களில் உந்திஉச்சந்தலை கொண்டு முட்டிஇரு கைகளுக்கு இடையேமாறி மாறித் தட்டி விளையாடுகிறார்மறுபடியும் பாதத்திற்கு விட்டுகைகளுக்கு வரவழைக்கிறார்‘' நான் உன்னை விட்டுவிலகுவதுமில்லை;...
ஆதரவின்மையின் தயை
சிறுகதைகள் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் சகோதரரும் எழுத்தாளருமான எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி "தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை" என்ற வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை புத்தகச்சந்தை முழுவதும் தேடி பின்னர்...
யதார்த்தம் என்பது நிலையில்லாதது
எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது...










