”வாசியுங்கள்.. புத்தகங்களை நேசியுங்கள்..!” – லிங்கம்

1) உங்கள் இளமைக்காலம் பற்றியும், குடும்ப பின்னணி பற்றியும் சொல்ல முடியுமா?  எனக்கு ஒரு 50 ஆண்டு கால வாசிப்பு அனுபவம் உண்டு. எந்த ஒரு தீவிர வாசகனுக்கும், படைப்பாளிக்கும் ஒரு பின்னணி இருக்கும். எனக்கு...

“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்

காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும்...

குணப்படுத்துவதே கலையின் நோக்கம்

கென்ஸாபுரோ ஓஏ: இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற இரண்டாவது ஜப்பானிய நாவலாசிரியர். ஆசியா கண்டத்திலே மூன்றாவது எழுத்தாளர். கென்ஸாபுரோ ஓஏ எழுதிய புத்தகங்கள் இலக்கியத் தரமாகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருப்பதாலே இவருக்கு நோபெல் கழகம்...

“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை

  எழுத்தாளர் பவா செல்லத்துரை தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமை. எழுத்தாளர், விவசாயி, அரசு ஊழியர், கதைச் சொல்லி, நடிகர் இப்படி பவா ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. உண்மையில் அவர்...

ஜீவன் பென்னி நேர்காணல்

(சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத்...

“அடிப்படை மனித விழுமியங்களுக்குக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்” எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி. 1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில்...

ஜோஸ் சரமாகோ நேர்காணல்

கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso) தமிழில் ச. ஆறுமுகம்   பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல்...

தி.ஜானகிராமன் மகளுடன் ஒரு நேர்காணல்

 கனலி கலை இலக்கிய இணையதளத்தின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக  தி.ஜானகிராமனின் மகளான உமா சங்கரி அவர்களிடம் எடுக்கப்பட்ட  சிறப்பு நேர்காணல் இது அப்பா என்று சொன்னவுடன் உங்கள் மனதில் வந்து போகும் இனிமையான...

“இருட்டில் கிடைக்கும் சிறிது வெளிச்சம் சூரியனைவிடப் பிரகாசமானது” அரிசங்கர்

எழுத்தாளர் அரிசங்கர் சமகாலத்தில் நவீன தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை பதிலடி, ஏமாளி, உடல் என்கிற மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும், பாரிஸ் மற்றும் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்கிற இரண்டு...

”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்கிறார்கள்.” -போகன் சங்கர்

தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர்/ கவிஞர் போகன் சங்கரின் நேர்காணல் இது. போகனிடம் படைப்புகளை முன் வைத்து உரையாடும் விதமாக வடிவமைத்து இந்த நேர்காணலை செய்திருக்கிறார் நண்பர் க.விக்னேஷ்வரன்....