“ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன” – மசாகி கோபயாஷி

திரைப்பட அழகியலுக்கும், ஆக்ரோஷமாக வெளிப்படும் சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய இணைப்பைப் பின்னுவதாக மசாகி கோபயாஷியின் திரைப்படங்கள் கருதப்படுகின்றன. இவரது புகழ்பெற்றத் திரைப்படமான ஒன்பது மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய The...

கனவுகளை எழுதிய தேவதூதன்-மிலோரட் பாவிச்

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆலிவர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி எழுதும்போது ஸாமுவேல் ஜான்சன் “இவர் தேவதூதனைப் போல எழுதுகிறார்” என்கிறார். சமீபத்தில் மறைந்த பிரசித்தி பெற்ற பின்நவீனத்துவப் புனைகதை சொல்லியான மிலோராட் பாவிச்சைப்...

நகுலனுடனான நேர்காணல்…

எழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும் அவரவர் பேச்சு நடையிலேயே தொகுத்துத்...

தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

வணக்கம், கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம்.  ஏற்கனவே  ‘சொல்வனம்’  இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும்   வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...

கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்

அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...

”தோன்றும் வடிவத்தில் எழுதுவது மட்டுமே கவிதைகள் அல்ல” – க.மோகனரங்கன் உடனான நேர்காணல்

கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக  இலக்கிய ஆளுமையாளராக இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் க.மோகனரங்கன். ஈரோடு மாநகரைச் சார்ந்தவர். மீகாமம், இடம் பெயர்ந்த கடல்,...

தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,

  உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன். யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம். யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை. ...

ஆண், வன்தொடரல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்துகிற மன உளைச்சலைக்குறித்துப் புரிந்துகொண்டாலே அது இந்நாவலின் வெற்றிதான்-இல.சுபத்ரா.

இனி ஒவ்வொரு கனலி இணைய இதழிலும் முழுமையான நேர்காணல் ஒன்று வெளியாகும்.அதுமட்டுமின்றி அதனுடன் ஆசிரியர் ஒருவரின் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு (சிறுகதைத் தொகுப்பு,நாவல்,கவிதைத் தொகுப்பு,அல்புனைவு)அத்தொகுப்புச் சார்ந்த நேர்காணல் கொண்டு வரலாம் என்று...

“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு...

சுகுண லய மாதுர்யம்!

நான் விதுஷி சுகுணா புருஷோத்தமனைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன். அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான்...