தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்
வணக்கம்,
கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே ‘சொல்வனம்’ இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும் வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்
நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா,...
ஆண், வன்தொடரல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்துகிற மன உளைச்சலைக்குறித்துப் புரிந்துகொண்டாலே அது இந்நாவலின் வெற்றிதான்-இல.சுபத்ரா.
இனி ஒவ்வொரு கனலி இணைய இதழிலும் முழுமையான நேர்காணல் ஒன்று வெளியாகும்.அதுமட்டுமின்றி அதனுடன் ஆசிரியர் ஒருவரின் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு (சிறுகதைத் தொகுப்பு,நாவல்,கவிதைத் தொகுப்பு,அல்புனைவு)அத்தொகுப்புச் சார்ந்த நேர்காணல் கொண்டு வரலாம் என்று...
தி.ஜானகிராமன் மகளுடன் ஒரு நேர்காணல்
கனலி கலை இலக்கிய இணையதளத்தின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக தி.ஜானகிராமனின் மகளான உமா சங்கரி அவர்களிடம் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணல் இது
அப்பா என்று சொன்னவுடன் உங்கள் மனதில் வந்து போகும் இனிமையான...
“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு...
”வாசியுங்கள்.. புத்தகங்களை நேசியுங்கள்..!” – லிங்கம்
1) உங்கள் இளமைக்காலம் பற்றியும், குடும்ப பின்னணி பற்றியும் சொல்ல முடியுமா?
எனக்கு ஒரு 50 ஆண்டு கால வாசிப்பு அனுபவம் உண்டு. எந்த ஒரு தீவிர வாசகனுக்கும், படைப்பாளிக்கும் ஒரு பின்னணி இருக்கும். எனக்கு...
கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்
அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...
ஜீவன் பென்னி நேர்காணல்
(சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத்...
ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்
புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள்,...
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
“தமிழ் இலக்கியச் சூழலில்
வாசிக்கப்படாமலேயே
அதிகம் பேசப்பட்ட கவிஞராக
நகுலன் இருக்கிறார்”
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
சுகுமாரன், யுவன் சந்திரசேகர்
1
சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின்...