நேர்காணல்கள்

எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 2

எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி உடனான நேர்காணலின் தொடர்ச்சி..! புனைவுகளில் சமகால அரசியலைப் பேசத்தேவையில்லை என்பதுபோல் ஒரு குரல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒலிக்கிறது. மொழிபெயர்ப்புக்கும் அதுபோலொன்று இருக்கிறதா? சிலர் அரசியலிலிருந்து ஒதுங்கி தூய்மையான இலக்கியவாதிகளாக...

“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை

  எழுத்தாளர் பவா செல்லத்துரை தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமை. எழுத்தாளர், விவசாயி, அரசு ஊழியர், கதைச் சொல்லி, நடிகர் இப்படி பவா ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. உண்மையில் அவர்...

சுகுண லய மாதுர்யம்!

நான் விதுஷி சுகுணா புருஷோத்தமனைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன். அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான்...

உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு இணைப்பதே இலக்கியம்!

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன....

”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்கிறார்கள்.” -போகன் சங்கர்

தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர்/ கவிஞர் போகன் சங்கரின் நேர்காணல் இது. போகனிடம் படைப்புகளை முன் வைத்து உரையாடும் விதமாக வடிவமைத்து இந்த நேர்காணலை செய்திருக்கிறார் நண்பர் க.விக்னேஷ்வரன்....

தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது-ஸ்ரீநேசன்,பகுதி 2

புகைப்படத்திற்கு நன்றி - அஜயன் பாலா 16. முதல் தொகுப்பு வெளிவந்து இருபது வருடங்களாகின்றன. இருபது வருடங்களுக்குப் பிறகும் இந்தத் தொகுப்பு நவீன கவிதைகளை நேசிக்கும் வாசகனாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.தற்போது...

“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்

காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும்...

சில கேள்விகள், சில பதில்கள்! நேர் கண்டவர்கள் -க.விக்கேனஷ்வரன் வே.நி.சூர்யா

  கடந்து சில மாதங்களாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இதுவரை சிறுகதை தொகுப்பு வெளியிடாத சில எழுத்தாளர்களிடம்  கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர்கள் அளித்துள்ள பதில்களை தொகுத்து...

ஜோஸ் சரமாகோ நேர்காணல்

கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso) தமிழில் ச. ஆறுமுகம்   பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல்...

“அடிப்படை மனித விழுமியங்களுக்குக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்” எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி. 1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில்...