நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

“மகோனதப் பூக்கள் மலர்ந்த ஞாபகக்குகை: வியாகுலனின் தாய்அணில்”

 புகை வண்டி பயணத்தின் காட்சி  அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை நமக்குள் இழையோட விடுகிறது  வியாகுலனின்...

நிலம் மூழ்கும் சாமந்திகள்

நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி...

இயர் ஜீரோ- தமிழ் நகைச்சுவை நாவலில் ஒரு புதுப்பருவம்  

என் இதயத்துள் ஓர் உயிர் கொல்லும் காற்று  தொலை தேசத்தினின்று வேகம் கூடி வீசும்: நினைவில் தோன்றும் நீல மலைகள் யாதோ, கோபுரச் சிகரங்கள் யாதோ, பண்ணைகள் யாதோ? இழந்தழிந்த  நிறைவின்  நிலன் அது, அதன் ஒளியைத் தெளிவாகக் காண்கிறேன்,  நான்...

பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம்

தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத...

நாஞ்சில் நாடனின் “எட்டுத் திக்கும் மதயானை”

தான் வாழ தனது நியாங்களுடன் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம்...

அறிதலின் பயணம்  

   மனிதன் கவிதையைத் தேடிப் போவதற்கும் கவிதை மனிதனைத் தேடித் தீண்டுவதற்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை இருக்கிறது. கவிதை மனிதனைத் தீண்டுவது வேதனை; மனிதனுக்கு. முதலில் மெதுவாக, மங்கலாக, மிகவும் மங்கலாக; பின் மெல்ல மெல்ல,...

தன்மீட்சி- வாசிப்பனுபவம்

"உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள்...

சுளுந்தீ – அரிய வரலாற்றுப் பொக்கிஷம்!

  நாவிதன் முகச்சவரம் செய்யவில்லை என்றால் குடிமக்கள் யாரும் தனக்கு முகச்சவரம் கூட செய்ய முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலம் அரண்மனையார்களின் ஆட்சிக்காலம். குடிமக்கள் தங்களுக்கு அவர்களாக முகச்சவரம் செய்து கொள்ளலாம் என்றாலும்...

யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை (பிராப்ளம்ஸ்கி விடுதி மொழிபெயர்ப்பு நாவலை முன்வைத்து) இரா.சசிகலாதேவி

உலகின் பல நாடுகளைப்போல பெல்ஜியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகப்போரில் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 1944 ஆண்டுவரை ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பெல்ஜியம் இருந்தது....

யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.

  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம்  இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில்...