பிஜாய்ஸ் பிராந்தி
நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது....
நகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)
இப்பொழுதெல்லாம் எழுதுவதில் அயர்ச்சியும் சிரமமும் அதிகமாக இருக்கிறது. சில நேரங்கள் மொழிபெயர்ப்புகளும், கவிதை வாசிப்பும், அவ்வாசிப்பின் அனுபவங்களும் என் புறச்சூழலைச் சமாளிக்கச் சரியாகிவிடுகிறது. பதற்ற நிலை ஒவ்வொரு வடிவில், இருப்பைக் குலைப்பதில் சரியாகத்...
கடிதத்தில் நாவல்
ஒரு முற்றுப்பெறாத கடித வடிவத்தில் எழுதிய “கடிதங்கள் நவீனன் சுசீலாவுக்கு எழுதியவை” என்ற நாவலில் முற்றுப் பெறாத முதல் அதிகாரம்.
நகுலன்
அன்புடைய சுசீலாவுக்கு,
எப்பொழுதும் உன் ஞாபகம்தான். ஆனால் உனக்குத் தெரிந்ததுதானே! நான் எப்பொழுதுமே...
வந்து போகும் அர்ச்சுனன்
அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களைப் பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை. சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை. அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்...
நன்றாக குடி
நன்றாக குடி
1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...
தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்
தாயுமானவர் பாடல்களில் இலக்கியத் தன்மையை ஆராயப் புகுதல் ஒரு வியர்த்தமான செய்கையில்லை என்ற அடிப்படையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். எந்த இலக்கிய நூலும் வாசகனின் மனச் சாய்வினால்தான் பரிபூர்ண உருவமுறுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது....
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
“தமிழ் இலக்கியச் சூழலில்
வாசிக்கப்படாமலேயே
அதிகம் பேசப்பட்ட கவிஞராக
நகுலன் இருக்கிறார்”
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
சுகுமாரன், யுவன் சந்திரசேகர்
1
சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின்...
நகுலனின் வாக்குமூலம்
ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...
அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை
நகுலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை...
நகுலன் கவிதைகள்
காத்த பானை
காத்த பானை கொதிக்காது
கரும்பு கசக்காது
வேம்பு இனிக்காது
என்றாலும் என்ன செய்தாலும்
என் மனமே
வந்தபின் போக முடியாது
போனபின் வர முடியாது
என்றாலும் என்ன செய்தாலும்
என்றென்றே சொல்லிச் சலிக்கும்
என் மனமே
ஊமையே உன்மத்த கூத்தனே
வாழ ஒரு வழி
சாக ஒரு மார்க்கம்
சொல்லவல்ல...