வந்து போகும் அர்ச்சுனன்
அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களைப் பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை. சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை. அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்...
நகுலனின் பலமுகங்கள்
நகுலனை விட அவருடைய ராமசந்திரனும், நவீனனும், சுசிலாவும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டு விட்டார்கள். சும்மா பம்மாத்து பண்ணுகிறார் என்பதில் இருந்து, உன்மத்த நிலையின் உச்சம் இவர் எழுத்து என்பது வரை...
மரத்தை மறைத்தது மாமத யானை
எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும் அவருக்கு அனுப்பியிருந்தேன். பிறகு கடிதம்...
நகுலனின் வாக்குமூலம்
ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...
நகுலன் – குதிரை மொழியில் எழுதியவர்
மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, சுசீலா, நாய்கள், மதுக்கோப்பை, அடர் இருண்மை போன்றவற்றின் கலவைதான் நகுலன் என்று பேசுவதுண்டு. நகுலனை ஆராதிப்பவர்களும் மனப்பிறழ்வைக் கொண்டாடிய நகுலனை இவ்வாறு சொல்வதை ஏற்கனவே செய்தனர். நகுலன் எழுத்தாளரே...
அந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு
மனிதனின் மனசாட்சிப் பிரச்சனைகளுக்கு தீர்மானமான கலைவடிவம் தந்தவர் என்று ஆல்பெர் காம்யூவைச் சொல்வார்கள். அவரை போன்றே தனிமையை அலங்கரிக்கத் தெரிந்தவர் நகுலன்.
தனிமையை அலங்கரிக்கும் கலையோடு தொடர்புடைய சொற்களைத் தேடியலைந்தபடிதான் இவரது கவிமனம் இருக்கிறது....
நகுலன் கவிதைகள்
காத்த பானை
காத்த பானை கொதிக்காது
கரும்பு கசக்காது
வேம்பு இனிக்காது
என்றாலும் என்ன செய்தாலும்
என் மனமே
வந்தபின் போக முடியாது
போனபின் வர முடியாது
என்றாலும் என்ன செய்தாலும்
என்றென்றே சொல்லிச் சலிக்கும்
என் மனமே
ஊமையே உன்மத்த கூத்தனே
வாழ ஒரு வழி
சாக ஒரு மார்க்கம்
சொல்லவல்ல...
நன்றாக குடி
நன்றாக குடி
1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...
நகுலனின் விலகல் கண்ணோட்டம்
நகுலன் எப்பொழுதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நகுலனுடைய கலையின் வசீகரம் என்று தோன்றுகிறது. ரோகிகள் நாவல்...
நகுலனுடனான நேர்காணல்…
எழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும் அவரவர் பேச்சு நடையிலேயே தொகுத்துத்...