வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை

அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ், ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம்...

பறக்கும் தலை கொண்ட பெண்

குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...

கவிஞனின் எழுதுமேசை

அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது. என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’  மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து...

அன்பின் நறுமணம்

ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி...

ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்

பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல்...

மந்திர அடுப்பு – சிறார் கதை

ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.  “அடுப்பே டும் டும் சமைத்து வை. அரசர் விருந்து படைத்து வா” இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...

‘நளபாகம்’ – கலவை ருசி!

மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', 'மோகமுள்', 'மரப்பசு' நாவல்கள் வரிசையில் மற்றுமொரு சிறந்த படைப்பு 'நளபாகம்'. யாத்திரை ஸ்பெஷல் ரயில் பயணத்தில் நல்லூரம்மா ரங்கமணி, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி சுலோச்சனா,...

சங்க – ஜப்பானியக் காதல் பாடல்கள்

உலகில் பழைமையான இலக்கியங்கள் தொகை நூல்களாகத்தான் கிடைத்துள்ளன. கிரேக்கம். சீனம்,ஜப்பான், தமிழ், சமஸ்கிருதம் முதலானவை தொடக்க காலத்தில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் சில. சங்க காலம் செவ்வியல் காலம். அதன் இலக்கியம் இயற்கையோடு இயைந்த...

மறக்க முடியாத மனிதர்

 தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...

நீல நிலவு

சில வேளைகளில் கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அவை எவ்விதம் தொடங்கின என்று குழப்பமடைந்து விடுவேன். மேகங்களேதுமில்லாமல் பளிச்சிட்ட வானத்துடன் மிளிர்ந்த அழகிய நாள் அது, டோக்கியோ மாநகரத்தின் புறநகரில்...