பருவமழை பொய்த்துப் போனால்
ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே
பருத்த இக்கொன்றை மரங்கள்...
பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம்
தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத...
மோகமுள் – காலந்தோறும் உயிர்த்தெழும் அதிசயம்
1987-ஆம் ஆண்டு வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழில் ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்றொரு கட்டுரையை சி.மோகன் எழுதியிருந்தார். தமிழ் நாவல்கள் குறித்த சிந்தனையையும் விவாதத்தையும் தொடங்கிவைத்த முக்கியமான அந்தக்...
மந்திர அடுப்பு – சிறார் கதை
ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.
“அடுப்பே டும் டும்
சமைத்து வை.
அரசர் விருந்து
படைத்து வா”
இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...
உடை மாற்றும் அறை
அவர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது.
உள்ளே என்ன...
பச்சை மீனும் கடற்பரட்டைகளின் முட்டையும்.
செர்ரி மரங்களுக்குக் கீழே
சூப்
சாலட்
மீன்
எல்லாமே
பூ இதழ்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
பாஷோவின் கவிதை வரிகள் இவை. ஜப்பானிய உணவு மரபைத் துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டும் காட்சி இது. அதிகமான இடுபொருட்களின்றி, கூடியவரையில் புதிதாக, எளிய முறையில் சமைக்கப்பட்ட உணவுகளைத்தான்...
பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்
உலகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை...
தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்
தாயுமானவர் பாடல்களில் இலக்கியத் தன்மையை ஆராயப் புகுதல் ஒரு வியர்த்தமான செய்கையில்லை என்ற அடிப்படையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். எந்த இலக்கிய நூலும் வாசகனின் மனச் சாய்வினால்தான் பரிபூர்ண உருவமுறுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது....
கலையின் மெய்ம்மையைக் கண்டுணர்ந்த மகத்தான படைப்பாளி :தாஸ்தயேவ்ஸ்கி -உதயசங்கர்
“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு மனிதனாக இருக்க விரும்புவதே காரணம்….”
(தாஸ்தயேவ்ஸ்கி...
அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்-அசோக்ராஜ்
தலையைச் சுற்றி தரையில் சுமார் அரை அடிக்கு இரத்தம் கசிந்தபடி மல்லாந்து கிடந்த கிழவியை ஊன்றி ஒரு நிமிஷம் பார்த்தேன். கிழவியின் கண்கள் அநியாயத்திற்கு விழித்தன. ஒரு வித மிரட்சி இருந்தது. காது,...