சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

சின்னா லட்டுத் திண்ண ஆசையா?

வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது.  அந்த மிகப் பெரிய வனத்தில்  ஒவ்வொரு விலங்கினத்திற்கும்  ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும்.  அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...

துப்பறியும் பென்சில் – 10

மனிதர்கள்  கடத்தல் நடைபெற்றதில் இருந்து கடத்தல்காரர்களைக் கோட்டை விட்டது வரை பென்சில் மனிதர்கள் தகவல் சேகரித்து இருந்தனர். பச்சைநிற பென்சில் கோபமாகக் கத்தியது. “இந்த போலீஸ்காரர்கள் இப்படியா கோட்டை விடுவார்கள்?” கைக்கு கிடைத்த கடத்தல்காரர்களைப் பிடிக்காமல் தப்பிக்க...

சாசனா ஓவியங்கள்

ஓவியங்கள்:  N.S.சாசனா CS academy 7th std Erode

தேவதர்ஷினி ஓவியங்கள்

ஓவியங்கள் : A.தேவதர்ஷினி Grade VII The Indian Public School Erode

துப்பறியும் பென்சில் – 9

துப்பாக்கிச் சண்டை  இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம்.  இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...

குழந்தை வேலுவும் குருட்டுக் கோழியும்..

வேம்புவின் இலைகளிலிருந்து மழை நீர் “லப் டப்” ஒலியை உண்டாக்கியவாறு செம்மண் பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது, தொடர் மழையினால் மலையடிவாரத்து ஊரே அதீதமாய் செம்மை பூண்டிருந்தது,  இந்தச் செந்நிற ஊரின் மேற்குத் தெருவின் கடைசியில்...

சிக்குவின் கவலை

"அம்மா அம்மா.." என கூப்பிட்டது சிக்கு "சொல்லுடா செல்லம்! என்ன வேணும்?" வாஞ்சையோடு கேட்டது தாய் ரிங்கு. "அம்மா நாம இப்போ எங்க போறோம்?" மிக ஆர்வமாய் சிக்கு. "நாம நதிக்கரை வழியா வேறொரு காட்டுக்குப் போறோம்டா.."...

மரங்களின் ஆஆஆஆட்டம்

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மரங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தான் இருந்துதன. இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு போக முடியாது . அப்போ அந்த காட்டு மரங்களோட ராஜா...

துப்பறியும் பென்சில் – 8

துரத்தல்   “டேய், ராமு! பெட்டி கவனம்.”  என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார். “சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை...

கரும்புத் தோட்டமும் கரியும் 

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு யானை அதன் கூட்டத்தோடு வாழ்ந்தது. ஒரு நாள் யானை அதன் கூட்டத்திலிருந்து வழி தவறிவிட்டது.  தனது கூட்டத்தைத் தேடி காடு முழுக்க சுற்றினாலும் அந்த யானையால் தன் கூட்டத்தைக்...