நுண்கலைகள்

நுண்கலைகள்

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத்...

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள்

  அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தவர், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். . பல முக்கியமான சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள்...

ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்

இடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம். மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும்.   தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல்.   ஓவியம் & வர்ணனை : ஷமீலா...

ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்

வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை. மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும்...

பாமர மக்களின் கொண்டாட்டத் திருவிழா

மயானக் கொள்ளை ஏழை எளிய மக்களின் கொண்டாட்டத் திருவிழா என்றால் அது மயானக் கொள்ளை விழாதான். அங்களாபரமேஸ்வரியின் ஆர்ப்பாட்டமான விழா என்றாலும், அந்த விழாதான் பாமர மக்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஒரு மகத்தான விழா. மரத்தில்...

சரவணன் டோ புகைப்படங்கள்

 நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்   சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன். படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்.. சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக. புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ. வர்ணனை: பவித்ரா

வினோத் கணேசன் புகைப்படங்கள்

 வெளிச்சம் அருளிய நிழற் கலை.    வயோதிகத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை நிழல்.     கம்பிகளுக்கு அப்பால் நிஜங்களின் நிழல் தோழர்களின் சித்திரச் சிரிப்பு   நதியோடு உறவாடி...

அப்பு சிவா ஓவியங்கள்

சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்....மறுபடி திட்டத்தோணுமா? பூகம்பத்தில் புதைந்த தாயை, தொடமுனையும் அழுகை வற்றிய அந்த முகம்.  

மதன் புகைப்படங்கள்

மதன், வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்.  புகைப்படக்கலை மற்றும் இலக்கிய மாணவனான மதன் இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படமெடுப்பதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வுவை ஏற்படுத்த இயலும் என நம்பிக்கையோடு...

இயலின் ஓவியங்கள்

  இழை மீடியம் : soft pastels on paper அளவு: A3 இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை எழிலால் நிரப்பவேண்டும். இவ்விரண்டிற்கும் உள்ள...