ஜோஸ் சரமாகோ நேர்காணல்
கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso)
தமிழில் ச. ஆறுமுகம்
பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல்...
“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை
எழுத்தாளர் பவா செல்லத்துரை தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமை. எழுத்தாளர், விவசாயி, அரசு ஊழியர், கதைச் சொல்லி, நடிகர் இப்படி பவா ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. உண்மையில் அவர்...
கனவுகளை எழுதிய தேவதூதன்-மிலோரட் பாவிச்
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆலிவர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி எழுதும்போது ஸாமுவேல் ஜான்சன் “இவர் தேவதூதனைப் போல எழுதுகிறார்” என்கிறார். சமீபத்தில் மறைந்த பிரசித்தி பெற்ற பின்நவீனத்துவப் புனைகதை சொல்லியான மிலோராட் பாவிச்சைப்...
“அழகியல் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது அரசியலுக்கு எதிரானது என்று இங்கு பலர் முடிவு...
எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரை தொகுப்பும் கொண்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து அச்சு மற்றும் இணைய மின்னிதழ்களில் சிறுகதைகளையும் விமர்சன கட்டுரைகளையும் எழுதிக்...
“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்
காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும்...
தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்
வணக்கம்,
கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே ‘சொல்வனம்’ இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும் வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...
வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது
வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின் வருவாய்த்துறையில் பணி செய்பவர். பழைய...
கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்
அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...
தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,
உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன்.
யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம்.
யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை.
...
“மானுடத்தைக் கீழ் நோக்கித்தரம் தாழ்த்தும் எதையும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து ஒருபோதும் செய்ததில்லை” -எம்.ஏ.சுசீலா
முதல் கேள்வியாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை எப்படிக் கண்டுகொண்டீர்கள். அவரை தமிழில் மொழியாக்கம் செய்திட வேண்டும் என்கிற மன உந்துதல் எப்படி உங்களுக்குள் வந்து சேர்ந்தது என்று சொல்லிட இயலுமா.?
சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம்...