கஸல்

                     ஈர விறகிலிருந்து எழும் புகைபோல                    ...

மீண்டும் நீளும் தேவதையின் கைகள்

          கண் விழித்தேன். இனிய புன்னகையோடு முன்னே தேவதை நின்றாள். கைகளை நீட்டினாள், அப்போது நான் நிலத்தில் கிடந்தேன்.  பெரும் காற்று சுழன்று அனைத்தையும் தன்னுள் அடக்கி உயர்ந்தது....

முத்தம்

ச் முருகேசு அவனது வழக்கமான இடத்திற்கு வந்து காத்திருந்தான். நடுவில் ஊஞ்சமரம் ஒன்றைக் கொண்ட சிறுபுதர் அது. சங்கமுள் செடி ஒன்று அடர்ந்த இலைகளோடு வளர்ந்து மரத்தின் கழுத்துவரை மூடியிருந்தது. அதன்மேல் கோவைக்கொடிகள் ஏறியிருந்தன....

ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்

பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல்...

யோகம்

வெகுநாட்களுக்குப் பிறகு நாம்பள்ளி ரயில் நிலையத்தில் அனந்தன் சாமியைப் பார்த்தேன். சாமிதானா? சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து உற்றுப் பார்த்தேன். மழிக்கப்பட்ட தலையில் முட்களைப்போல் நரைமுடி. அடர்த்தியான தாடி....

சாருலதா

“சார் பாம்பு! பாம்பு! “ என்று லைட்பாய் ஆறுமுகம் கத்தினான். அப்போது தான் அந்த வாகை மரத்தடியில் உட்கார்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த உதவி இயக்குநர் மாணிக் ரே துள்ளிக்குதித்து எழுந்தான்....

இசூமியின் நறுமணம்

ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில் சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான்....

பசிநோ….

மதிய வெயில் வெள்ளையாய்  சாலையில் விரிந்திருந்தது. மூன்று மணி வெயில் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பேருந்து நிறுத்த பெஞ்சில் படுத்துக்கிடந்த ஜானகிராமன் எதாவது வாகனம் வந்தால் தலையை மட்டும் கொஞ்சம் தூக்கிப்...

ஒரு கார்டு

கண்ணாடி முன் நின்று சிரைக்கும்போதுதான் ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஞாபகம் வருகிறது காளிக்கு.ஒற்றைச் சம்பவம் மீதமிருக்கும் வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஒழுக்கின் திசையையே மாற்றிவிடுகிறது; ஒற்றைச் சம்பவம் கூட அல்ல ஒரு...

தனிமையிருள்

  வேப்பமூடு சந்திப்பில் பிரபல டீக்கடையில் வழக்கமான நண்பர்கள் சந்திப்பில் இருந்தபோது அந்த அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்திருந்த அழைப்புதான். வழக்கமான கலகலப்பு என் முகத்தில் அன்று இல்லாதிருந்ததை நண்பர்கள் கவனித்து என்னவென்று கேட்க,...