ஞானப் பழம்

“என்ன ஆனாலுஞ் செரி, மத்த மரத்துலருந்து ஒத்தப் பழத்தயாது பறிச்சித் திங்காம வுட மாட்டம்புல. சின்னப் பண்ணையாருன்னா எனக்கென்ன மயிரு? அவனுவோ பெரிய மத்தவனுவோன்னா  அவனுவளுக்க வெளைக்குள்ள வச்சிக்கணும். பாரு, நடத்துகனா இல்லையான்னு,”...

புதைமணல்

‘ஸ்கூட்டரில் செல்பவனை இதற்கு முன் பார்த்ததில்லை, இனியும் பார்க்கப் போவதில்லை” “கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பையன் தினமும் இந்த நேரத்தில் தான் தெருவைக் கடந்து செல்பவனாக இருக்க வேண்டும். ஆனால் இவனை அடிக்கடி...

கோடிட்ட இடம்

கீதா ஆன்ட்டி வீடு பூட்டும் சத்தம் கேட்டது. கைவேலையை விட்டுவிட்டு ஓடிப்போய் அவரைப் பார்த்துக்  கையசைத்துவிட்டு வருவது வழக்கம். எதிரெதிர் ஃபிளாட்.  “ பை  ரம்யா....” ஆன்ட்டி ஒரு புன்னகையின் உதிர்வில் இன்னும் வசீகரம் கூடிப்போனவராய் தெரிவார். நன்கு...

அருகன்

அடுப்பில் தக்காளி வதங்கும் வாசம்  கூரையின் இடுக்குகளைக் கடந்து வெளியேறியது. கூரைக்கம்புகளில் பிணைக்கப்பட்டிருந்த பாலை முடிச்சுகளில் ஒவ்வொரு நாள் சமையலின் நெடியும் பிசுக்குகளாய்த் தேங்கியிருந்தன. வதங்கிய தக்காளியுடன் மினுமினுவென சின்ன வெங்காயங்கள் புடைத்துக்...

அப்பா கோழி

‘பாழாப் போன இந்த நாள் ஏன்தான் வந்து தொலைக்குதோ?’ சுகந்தியின் மனம் வெறுப்பின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆதவனுக்கு ‘வாட்சப்பில்’ அனுப்பிய குறுஞ்செய்திகள் அனைத்தும் ஒற்றை ‘டிக்கிலேயே’ நின்றிருந்தன. கைப்பேசியிலிருந்து சத்தம் வரும்போதெல்லாம் மகனிடமிருந்துதானோ...

மூக்குத்தி – சரவணன் சந்திரன்

காவல்துறையில் நடித்துக் காட்டுவது என்பது ஒருசடங்கு. திருடர்கள் மாட்டிக் கொண்டபிறகு, எப்படித் திருடினார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று நடித்துக் காட்டச் சொல்லி அதைப் பதிவு செய்து கொள்வது சிவப்புநாடா நடைமுறை. குரங்கினைப்...

பழி-ஜா.தீபா

ராதாய்யாவின் சுருங்கிய தோல் வெய்யில் பட்டு ஒளிர்ந்தது. மதிய சாப்பாட்டுக்கான நேரம் என உணர்ந்து எழுந்து நின்றார். மெல்லிய நடுக்கம் எப்போதும்போலக் காலிலிருந்து தொடங்கியிருந்தது. நிதானித்து மூன்று படிகள் இறங்கி ஆறு அடிகள்...

ஆலடியில் – சுரேஷ் பிரதீப்

திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த...

காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

“இது இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார். ”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில்...

வியூகம்-ஹேமா

நாங்கள் அந்த வீட்டைப் பார்க்கச் சென்றது வெளிச்சம் குன்றிய ஈரம் மிகுந்த நடுப்பகல் ஒன்றில்.  பலத்த மழை. வானிலிருந்து  ஒளியாய்  கிளைத்து பெருஞ்சத்தத்துடன் புரண்டு இறங்கும் சிங்கப்பூரின் இடிகளைப் பற்றி அறிவீர்கள் தானே!...