அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியான நேரத்தில்...

இராவணத் தீவு – பயணத் தொடர் 2

புத்தன் கோவில்  இந்த தீவுக்கு வருகின்ற யாரும் கண்டி நகரிற்கு வராமல், அவர்கள் பயணங்கள் முடிவடைவதில்லை. அந்த நகரத்தின் வசீகரிக்கக்கூடிய அழகு அத்தகையது. கண்டியில் அமைந்துள்ள புனித தந்ததாது கோவிலைப்பற்றி சொல்வதற்கு முன்னர், இந்த...

பேதமுற்ற போதினிலே -10

பிடித்தல், பீடித்தல் அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம்....

கவிதை: அன்று முதல் இன்று வரை

ஜெ. பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -3

3.திசைகாட்டும் குளம்பொலிகள் மனிதனின் நீண்ட பரிணாம வளர்ச்சிப் பயணத்தில் அவனுடன் மிக நெருக்கமாக ஒட்டிக் கொண்ட விலங்கு - நாய்களுக்கு அடுத்ததாக - புரவிகள் தான். அவன் தன் நாகரீக முன்னெடுப்புகளுக்கு - போர்...

குர் அதுல் ஐன் ஹைதரின் “அக்னி நதி” (கண்ணீரைப் பின் தொடர்தல்)

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும்...

பேதமுற்ற போதினிலே-4

மெய்யுயிர் மெய் என்பதற்கு அகராதிப்படி உண்மை, அறிவு, உணர்ச்சி, பொருள், எழுத்துவகை, உடல் என்று பொருள் தருகிறது. உணர்ச்சியில் பொய்யில்லை; அறிவிலும் பொய்யில்லை; அழியக்கூடிய உடல் எப்படி மெய்யாகிறது? உயிர்தானே மெய்யாயிருக்க முடியும்? தொட்டு,...

முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள். (தகழி சிவசங்கர பிள்ளை)

கொச்சுக் காங்கோலி கிருஷ்ண பிள்ளை (தகழி) சிவசங்கர பிள்ளை (புனை பெயர்: தகழி சிவசங்கர பிள்ளை இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதுபவர். தகழியின் சிறுகதைகளும் நாவல்களும் கேரள மண்ணின் மணம் தவழும் எல்லா மனிதக்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 5

5.தீராத்தழும்புகள். குழந்தைகளைப் பற்றிப் பேசும் திரை இலக்கியம் நுணுக்கமான தளத்தில் நிகழ்பவை. அவை குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டுமே சுருங்கிவிடுமே ஆயின் இலக்கியமாகா. குழந்தைகளின் தடங்களுக்குள் பொருந்தக் கூடிய மானுடனின் மனப்பாதங்கள் உண்டு. அப்பாதத்தைக் கற்பனையில்...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 3

கார்டில் கட்டிடம் ( பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் ) மெட்ராஸின்  அடையாளங்களென வரிசையில் முதலில் நிற்பது  சிவப்பு நிற கட்டிடங்களே அதில் பத்துக்கும் குறைவான கட்டிடங்களே வெள்ளை நிற கட்டிடங்கள் என்பது  உலகறிந்த ஒன்றுதானென்றாலும்,...