நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது. இந்த நெருக்கடியான  காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது,   சக...

இறுகிப்போன பாறையைச் செதுக்கும் உளிகள்

கவிச்சி அடித்துக் கிடக்கிறது சமூகம்.  வத்தி கொளுத்திக் கையில் பிடித்தபடி ‘வாக்கிங்‘ போகிறோம்.  அநியாயத்தை அனுசரித்துப் போவதற்குக் கல்வி கற்றுத் தருகிறது.  பெரியவர்கள் அறிவுரை தருகிறார்கள்.  சகித்துக் கொள்வதற்காகவே சம்பளம்.  பாவத்தின் சம்பளமென்றாலும்...

கட்டியங்காரனின் கூற்று

ஒரு சித்ரா பௌர்ணமியன்று நானும் சா.தேவதாஸும் கூத்தாண்டவர் கோவில் சென்றிருந்தோம்.  பேருந்தில் அமர்ந்திருந்த எங்களைச் சுற்றிலும் அரவாணிகளே நிரம்பியிருந்தனர். இதுவரை காணாத புதிய கிழ அரவாணிகள் முதல் சிறிய குழந்தை அரவாணிகள் வரை...

பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம்

தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத...

இயர் ஜீரோ- தமிழ் நகைச்சுவை நாவலில் ஒரு புதுப்பருவம்  

என் இதயத்துள் ஓர் உயிர் கொல்லும் காற்று  தொலை தேசத்தினின்று வேகம் கூடி வீசும்: நினைவில் தோன்றும் நீல மலைகள் யாதோ, கோபுரச் சிகரங்கள் யாதோ, பண்ணைகள் யாதோ? இழந்தழிந்த  நிறைவின்  நிலன் அது, அதன் ஒளியைத் தெளிவாகக் காண்கிறேன்,  நான்...

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் -விமர்சனம்

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்   இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாகக் கவனத்தையும் பல விருதுகளையும் குவித்த தொகுப்பு, அதன் பின்னர்...

சுளுந்தீ – அரிய வரலாற்றுப் பொக்கிஷம்!

  நாவிதன் முகச்சவரம் செய்யவில்லை என்றால் குடிமக்கள் யாரும் தனக்கு முகச்சவரம் கூட செய்ய முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலம் அரண்மனையார்களின் ஆட்சிக்காலம். குடிமக்கள் தங்களுக்கு அவர்களாக முகச்சவரம் செய்து கொள்ளலாம் என்றாலும்...

எழுத்துக்களில் கரைந்த நிழல்கள்

பொதுவாக சிறுகதைகளுக்கான கதைவெளி சாத்தியங்கள் நாவல்களுக்கு வாய்க்கப் பெறுவதில்லை. காரணம் சிறுகதைகளால் ஒரு சிறு நினைவுகளைக் கூட களமாகக் கொண்டு இயங்க முடிகிறது. ஆனால் நாவல்கள் குறைந்தபட்சம் அந்த நினைவுகள் உறைந்துள்ள வெளியை...

நாஞ்சில் நாடனின் “எட்டுத் திக்கும் மதயானை”

தான் வாழ தனது நியாங்களுடன் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம்...

தரையில் கால்பாவி நடக்க ஏங்கும் நட்சத்திரவாசிகள் – வாசிப்பனுபவம்

ஐ.டி. துறையைப் பற்றி சுவாரஸ்யமாக ஒரு நாவல் எழுதும்போது கட்டற்ற காமம், உற்சாகக் குடி, வாரயிறுதிக் கொண்டாட்டங்கள் போன்ற கற்பிதங்கள் இல்லாமல் எழுத முடியுமா? இவற்றைத் துளிகூடத் தொடாமல் தொழில்நுட்பத் துறையின் உள் சிடுக்குகளையும்,...