படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

உலராதிருக்கும் வரை

என்னதான் வாய்கிழிய "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், ஜீவகாருண்யம் என்று பேசினாலும், ஒரு கொசுக்கடி நம் உயிர்நேயத்தை ஒரு கணமாவது பல்லிளிக்கச் செய்துவிடுகிறதல்லவா? முதல்வன் திரைப்படத்தில் சுஜாதா எழுதியிருப்பார் இப்படி. "கொசுவுக்கெல்லாம்...

பல்லக்கும் சமூக அநீதியும் …

இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம், எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன். தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார். பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக...

க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ

சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா? க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ். சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்? க்ரிட்டோ: இது விடியற்காலை.  சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது...

பிணைப்பு-ஜான் பால் சார்த்தர் (Jean Paul Sartre)

லுலு படுக்கையில் நிர்வாணமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கை விரிப்பு உடலைத் தழுவுவதை அவள் விரும்பியதும், அடிக்கடி உடைகளை சலவைக்குப் போடுவது தேவையில்லாத செலவை உண்டு பண்ணி விடுகிறது என்று நினைத்ததுமே அதற்குக் காரணம்....

புதைக்கப்பட்ட கதை   

கடுமையான குளிர்காலத்தின் இரவு என்பதால் தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மார்ட்டின் தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்த சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். குளிருக்கு அணிந்திருக்கும் இரவு உடையுடன் அவனருகே வந்து தோள்...

அலவர்த்தனம்

அமாவாசை வானம் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தபோது, வரிசையாக இடம் பிடித்திருந்த சைவ அசைவ சாப்பாட்டுக் கடைகள் கலைகட்டிக் கொண்டிருந்தன. சைக்கிள் பின் கேரியரில் நின்றிருந்த கேனிலிருந்து நெகிழி டம்ளர்களை...

செல்வசங்கரன் கவிதைகள்

பொன் நிற டிசைன்பண்டிகை தினத்தன்று இறந்தவன்துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாறஒப்புக் கொள்ளாதுஅப்படி வேண்டுமென்றால் அங்கிருந்துநகர்ந்து செல்ல வேண்டும்துக்கத்திலிருந்து கிளம்பிஎல்லாரும் வெகுதூரம் சென்றனர்இறுதிஊர்வலத்தில் தான்அந்த நிகழ்வு எல்லாருக்கும் நடந்தேறியதுஒலியெழுப்பியபடி வானத்திற்குச்...

புளகிதம்

மேகங்களுக்குப் பின்னிருந்த இளஞ்சூரியன் தன் வெளிச்சக்கரங்களால் பூமியைப் பிரகாசமாக்கிக் கொண்டிருக்க, அதன் தங்கப் பிரதிபலிப்பைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டாலும் வசுமதியாறு தயக்கத்துடனேயே நகர்ந்து கொண்டிருந்தது. கோசல்வாடி, நீரவாடு, மணலாடு, காந்தாசி எனத் தனது...

மிலான் குந்தெரா அல்லது கனமின்மையின் சுமை

'O heavy lightness, serious vanity,'Shakespeare, Romeo and Juliet, Act 1, Scene 1 What happened once, becomes a worn-out matrix.Yet, recognition is intensely sweeet!Osip Mandelstam, Tristia க்ளிஃப்டன்...

யார் சக்கரவர்த்தி?

ஒரு பழைய கதை. ஒரு பெண் தனக்கு முகம் பார்க்கும் கண்ணாடி வேண்டும் என்று கணவனிடம் கேட்கிறாள். கணவன் அதை வாங்கி தன் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியிடம் கொடுத்து அனுப்புகிறான். சிறிது...