படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது. இந்த நெருக்கடியான  காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது,   சக...

பெருந்தேவி குறுங்கதைகள்

அழுமூஞ்சிகளின் ஊர்  அந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து தொலைக்கிறதே” என்று அழுவார்கள். வெயிலடிக்காமல்...

சொற்ப மீன்கள்

"எப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும் அவளது முதுகுக்குக் கீழ் புதைந்திருந்த...

இறுகிப்போன பாறையைச் செதுக்கும் உளிகள்

கவிச்சி அடித்துக் கிடக்கிறது சமூகம்.  வத்தி கொளுத்திக் கையில் பிடித்தபடி ‘வாக்கிங்‘ போகிறோம்.  அநியாயத்தை அனுசரித்துப் போவதற்குக் கல்வி கற்றுத் தருகிறது.  பெரியவர்கள் அறிவுரை தருகிறார்கள்.  சகித்துக் கொள்வதற்காகவே சம்பளம்.  பாவத்தின் சம்பளமென்றாலும்...

வேறுபாடுகளின் உரையாடல்: நவீன விமர்சன மொழியின் அகஉருக்கள்

*(விமர்சனக் கோட்பாட்டு வரலாறு) மொழியென்னும் பெரும் பிரவாகத்துக்குள் அதன் உள்விழிப்பாக ஆழ்தளப் பிரக்ஞையாக கலை இலக்கியங்கள் செயல்டும்போதே அதனை வேவு பார்க்கவும், உளவறியுமான ஒரு இணைகோடான எதிர்ப் பிரக்ஞையாக விமர்சன மனம் செயல்படத்தொடங்கி விடுகிறது....

அலருக்கு அஞ்சி

1. கணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம்...

சுருக்குக்கம்பி

மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டியுடன் கொளுத்தும் வெயிலில் சோர்ந்து நடந்தான் சுடலை. தோளில் ஒரு சிவப்புத்துண்டு. கையில் ஒரு நீண்ட கம்பு. அதன் முனையில் ஒரு சுருக்குக்கம்பி. பத்தடி தூரத்தில் வியர்வை வடிய...

அழைப்பு மணி

வீட்டில் அடிக்கடி அழைப்பு மணி ஒலித்தது, கதவைத்திறந்து போய்ப்பார்த்தால் யாருமே இருப்பதில்லை. இது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டேயிருந்தது. யாரெனக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. என் வீட்டில் மட்டுமல்ல எதிர் வீட்டு மணியும் கூட. இரண்டு...

இராவணத் தீவு – பயணத் தொடர் 3

  பின்னவலை : யானைகள் சரணாலயம்   " Man only likes to count his troubles , but he does not count his joys "  -fyodor Dostoevsky நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு...

மலரினும் மெல்லிது

”சார், கிப்ட் பொண்ணுக்கா? மாப்பிள்ளைக்கா?”  என்று கேட்டாள் அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண்.  காலை ஒன்பது மணிக்கு கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவன், இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லையென்கிற புகார்,...