பெட்டகம்

அச்சு இதழ்களில் மட்டும் பிரசுரமான படைப்புக்களை இணையதளம் மூலமாகப் பரவலான வாசகர்களின் கவனத்திற்கு  கொண்டுச் செல்ல   ‘பெட்டகம்’பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் அனுமதி பெற்று இப்பகுதியில்  படைப்புகள் வெளியாகும்.

ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்

தமிழில் அறிவியல் சிறுகதைகள்  சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க...

கதை சொல்பவன் ஒரு ரகசிய பயணி

-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை. தமிழில் : ஜி.குப்புசாமி மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே: இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு...

அம்மணத் தெரு -சிறுகதை

நான் இந்த ஊருக்குப் புதுசு”   “எந்த ஊருக்குப் பழசு?”   பெண்களுக்கு எல்லா ஊரும் புதுசுதானே. அவர்களுக்கு வீடு தானே ஊர். டீக்கடையில் நேற்று நரைத்த தாடியுடன் பைத்தியம் போலிருந்த ஒருவன் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டான். “நீ ...

வன தேவதை- மொழிபெயர்ப்பு சிறுகதை

    ஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ்  தமிழில்: செ. ஜார்ஜ் சாமுவேல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் மைக்கூட்டின் அசையும் நிழலின் சுற்றுவட்டக் கோட்டை வரைந்து கொண்டிருந்தேன்.  தூர அறையில் கடிகாரத்தின் மணியோசை கேட்ட நேரத்தில், கனவே...

ராதா அக்கா – சிறுகதை

  விக்கிரமசிங்கபுரம் பெரியப்பா வீட்டுக்குப் போவதற்காக அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். குற்றாலத்தில் இரண்டு வாரமாகவே நல்ல சாரல். பொழுது விடிந்து ஒன்பது மணியாகியும் கூட சூரியன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வானம்...

பஷீரிஸ்ட்- சிறுகதை

திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இரண்டு மணி நேரப் பிரயாணம் சலிப்பூட்டுவதாக  உணர்ந்த அடுத்த கணம், தொடர்ந்து இதே பேருந்தில் பழனி வரை செல்வது என்று ஏற்கனவே எடுத்திருந்த முடிவை இவன் மாற்றிக் கொண்டான்....

எனக்கு பிடித்த நாவல்கள்

- ஐம்பதுவருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவத்தில் எனக்கு பிடித்த நாவல்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.  இன்றைய இளைய தலைமுறை வாசகர்களுக்கு பரிந்துரைக்கும் விதமாகவும்  முக்கிய  எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை அறியத் தருவதாகவும் இந்த பட்டியல் இருக்குமென...

காந்தியோடு பேசுவேன்

காலையில்தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன். நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன் முறை. ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் போது அதன்...

தமிழ் உரைநடை வளர்ச்சி -கட்டுரை

தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன்...

மூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம்: டோபியாஸ் உல்ஃப் தமிழில் : ஜி.குப்புசாமி வரிசை முடிவற்றதாக இருந்தது. வங்கி மூடப்படுவதற்கு சற்று முன்னர் வரையிலும் ஆந்தெர்ஸால் வந்து சேர முடிந்திருக்கவில்லை. இப்போது அவனுக்கு முன்னாலிருந்த இரண்டு பெண்களின் உரத்த, மடத்தனமான உரையாடலால்...