தலைகீழ் பாதை
கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப் போர்த்தியிருந்த நகலெடுக்கும் இயந்திரம் மங்கிய...
விலக்கு
சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்ல பச்சை விளக்குக்காக மைலோ பாக்கெட்டை உறிஞ்சிக்கொண்டே லாவண்யா காத்திருந்தபோது தன்னைப் பார்த்துவிட்டுச் சட்டென்று விலகி நான்கைந்து அடிகள் முன்னால் போய் நின்ற அவளைக் கண்டவுடன் அவளது ப்ளம்ப்பி...
மூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை
மூலம்: டோபியாஸ் உல்ஃப்தமிழில் : ஜி.குப்புசாமிவரிசை முடிவற்றதாக இருந்தது. வங்கி மூடப்படுவதற்கு சற்று முன்னர் வரையிலும் ஆந்தெர்ஸால் வந்து சேர முடிந்திருக்கவில்லை. இப்போது அவனுக்கு முன்னாலிருந்த இரண்டு பெண்களின் உரத்த, மடத்தனமான உரையாடலால்...
ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்
தமிழில் அறிவியல் சிறுகதைகள்
சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க...
தமிழ் உரைநடை வளர்ச்சி -கட்டுரை
தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன்...
“குரு – க்ஷேத்ரம்” – சிறுகதை
குரு
வணங்குகிறேன். தாங்கள் விதித்தபடியே தங்களையல்லாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். தாங்கள் ஏன் என் கனவில் வரவில்லை? தங்கள் உருவத்தை வெகுவாயும் மனத்தில் விளம்பிக் கொண்டு தாங்கள் வரவேணும், வரவேணும்...
வன தேவதை- மொழிபெயர்ப்பு சிறுகதை
ஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ் தமிழில்: செ. ஜார்ஜ் சாமுவேல்சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் மைக்கூட்டின் அசையும் நிழலின் சுற்றுவட்டக் கோட்டை வரைந்து கொண்டிருந்தேன். தூர அறையில் கடிகாரத்தின் மணியோசை கேட்ட நேரத்தில், கனவே...
கதை சொல்பவன் ஒரு ரகசிய பயணி
-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை.தமிழில் : ஜி.குப்புசாமிமதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு...
பிளவு – கார்த்திகைப் பாண்டியன் -சிறுகதை
உயரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்தகாலத்தில் உறைந்திருந்தன. செங்குத்தான சூரியனின் கிரணங்கள் வீதியைச் சுட்டெரிக்க தேரின் நிழல் அகலமான அதன் அடிபாகத்தின் கீழ் ஒளிந்து கிடந்தது. உடலில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்தபடி ஒரு...
அணங்குகொல்? – க. மோகனரங்கன்
முகத்தில் சில்லென்று தண்ணீர் படவும் எரிச்சலுடன் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மா சுமந்துகொண்டு போன தண்ணீர்க் குடத்திலிருந்து தளும்பித் தரையில் வழிந்த நீர் சிதறி கன்னத்தில் தெறித்திருந்தது. நான் படுத்திருந்த கூடத்திலிருந்து பார்க்கும்...