ரோஸ் படிக்காமல் போனது…
செலினா :
“அவள் ஒரு வெகுளி ! கள்ளங்கபடமில்லாதவ ! என்னோட பெஸ்ட் பிரண்ட். அவளுக்கு யாரும் விரோதிகளே கிடையாது . யாரையும் விரோதியா அவளால நினைக்கக் கூட முடியாது ! அத்தனை நல்ல...
பறக்கும் தலை கொண்ட பெண்
குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...
மின்னற்பொழுது மாயை
1.
வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள்...
ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –
செஞ்ஜோ
முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன்...
நீலக்கண்கள்-ஐசக் தினேசன்
நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு...
காதலில் விழுவது.
நியூயார்க்
நவம்பர் 10,1958
அன்புள்ள தோம்:
உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள்.
முதலில் நீ காதலிக்கிறாய் என்றால் அது நல்ல விஷயம். அது...
மா. கிருஷ்ணனின் உலகங்கள்
எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப்...
மூன்று ஜப்பானியக் கவிதைகள்
1.தடா சிமாகோ (1930- )
மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில்,...
சின்ன சின்ன பூகம்பங்கள்
கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாது…..இருந்தாலும் நானும்...
கனவுப் போர்வீரன்
‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில்,
நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன்
நண்பகல் கடந்த பொழுது
எனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியது
நான் கதவைப் பூட்டினேன்..’
இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை...