சிறுகதைகள்

மல்லிகா

வெயில் பளபளவெனக் காய்ந்தது. செல்வியின் செம்பட்டை முடி வெய்யிலில் மினுங்கியது. வேப்பம் பழங்கள் பொறுக்குவதற்காக அவளும், கவிதாவும்  அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். காற்று இல்லாததால் பழங்கள் நிறைய உதிர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி நேரமாகப்...

ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்

பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல்...

கரும்பூனையும் வெறிநாய்களும்

மார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து பூமியெங்கும் பனியாய் படர்ந்துக்கொண்டிருந்தது. எங்கும் எதிலும் இருட்டு, கருமை. பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் காமஒலி, அருகில் இருக்கும் குளத்தின் மறுகாலில் வழியும் தண்ணீரின் சத்தம்,...

பணத்தின் குழந்தைகள்

ஞாயிற்றுக்கிழமை மாலை.  சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமில்லை. இரண்டேயிரண்டு குளிர்ந்த டயட் கோக் டின்களை வாங்கி, பணம் செலுத்துவதற்காக நின்றிருந்த போது வாயிலுக்கு அருகே ஒரு முதிய பிச்சைக்காரரைப் பார்த்தேன்.  உள்ளே வருகையில்...

சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்

கதவைத் திறந்த கலாவிடம், ‘வீட்ல யாரும் இல்லைல’ என்றபடி உள்நுழைய முனைந்தவனைத் தடுத்தவள் ‘என்ன வேணும், இப்ப வந்திருக்கீங்க’ என்றாள். ‘பேசணும், போன்ல சொன்னேனே’. ‘இருங்க, கல்பனா வீட்ல இல்லையா’ ‘உள்ள வந்து சொல்றேன், வழி...

பாம்பு  நான்  நரகம்      

பாம்புக்குப் பயந்து நகர வீதிகளில், திரையரங்குகளில், மதுக்கூடங்களில், கைவிடப்பட்ட பூங்காக்களில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாகத் தூங்காததால் சோர்வு, தூங்க ஏங்கும் நரம்புகளை இயல்பற்று சீண்டி இம்சிக்கிறது.. தூங்க அழைக்கும் இரவின்...

அலருக்கு அஞ்சி

1. கணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம்...

விக்டர்ஹியூகோ  சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன்

"ரஷோந்தி மூசு" என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை  நடத்திக் கொண்டிருப்பவர்....

அருகன்

அடுப்பில் தக்காளி வதங்கும் வாசம்  கூரையின் இடுக்குகளைக் கடந்து வெளியேறியது. கூரைக்கம்புகளில் பிணைக்கப்பட்டிருந்த பாலை முடிச்சுகளில் ஒவ்வொரு நாள் சமையலின் நெடியும் பிசுக்குகளாய்த் தேங்கியிருந்தன. வதங்கிய தக்காளியுடன் மினுமினுவென சின்ன வெங்காயங்கள் புடைத்துக்...

ஓங்குபனை-அருணா சிற்றரசு

இதுவரை யாருமே நடந்திடாத அன்றைய நாளுக்கான புதுப்புழுதியுடன் சுருளிலிருந்து விடுபட்ட பந்திப்பாய் போல விரிக்கப்பட்டிருந்தது அந்தக் குறுஞ்சாலை. பக்கவாட்டிற்குப் பனைமரங்களையும், தலைமாட்டிற்கோர் ஆலமரமுமாய் கிளைப் பாதைகளைப்  பரப்பிக் கொண்டு கீழ்த்திசையிலிருந்து இன்னும் கிளம்பாத...