கரைவளர் நாதர்

“சிவாதிருச் சிற்றம்பலம்” “தில்லையம்பலம்” “ஹரஹர நமப் பார்வதீ பதயே” சிவ ராஜேஷின் குரல் வழக்கத்தை விடச் சத்தமாக ஒலித்தது. “பதயேஹ்ஹ்ஹ்” என்று நடுங்கிக்கொண்டே முடித்ததை உணர்ந்ததற்குச் சாட்சியாக “ஹரஹர மகாதேவா” என்று இன்னும் ஓங்கி ஒலித்தனர்...

ராஜ வீதி

வகைமை: <சிறுகதை> வார்த்தை எண்ணிக்கை: <5089> வாசிக்கும் நேரம்: <25> நிமிடங்கள் 1. அந்த வீதியில் நுழைந்ததுமே ஒரு புராதனத்தை உணர முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. அந்த ‘கார்’ அப்போது ‘எல் கெமினோ ரியல்’ சாலையில் போய்க்...

ஓணி

1 சாலையெங்கும் படர்ந்திருந்த கொன்றை மலர்களை முடிந்தவரை கூட்டியாகிவிட்டது. அந்த நெடுஞ்சாலையின் வலது முடுக்கின் விளிம்பில் சேர்த்துக் குவிக்கப்பட்ட கொன்றைக் குவியலை இரு கைகளாலும் அள்ளியெடுத்து தடுப்போரம் அலர்ந்துநின்ற கொன்றை மரங்களுக்கடியில் விசிறிக் கொண்டிருந்தாள்...

தாலாட்டு-ஆதவன்

வருடம் தவறாமல் இ‌ந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார். இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...

பகற்கனவு

1 மிகச்சரியாக சொல்வதென்றால் அரைக்குறை விருப்பத்துடனும் தீர்மானிக்க முடியா தயக்கத்துடனுமேயே தாறுமாறாக இறங்கி ஓடிக்கொண்டிருந்தாள் பரிமளம். அந்த வேகமான நடையை ஓட்டமென்றுதான் சொல்லவேண்டும். சறுக்கத்துடன் சற்றே பள்ளமுமான அந்த குறுக்குப் பாதையில் மெல்லமாய் அடியெடுத்து வைத்து...

சாமியப்பன் – காளீஸ்வரன்

கடைசி மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் டம்ளரைக் கசக்கி வீசினான் இளங்கோ. அலுவலக நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பாருக்கு வெளியே வந்தான். புதிய பிராண்ட் கூடவே பீரும் என்பதால் அளவாகத்தான் குடித்திருந்தான். மிதமான போதை....

போதிசத்வா -விஜய ராவணன்

“அந்த மரத்தின் கனிகள் மிகுந்த ருசியாகவும் அபூர்வமான நறுமணம் வீசக்கூடியதாகவும் இருந்ததால் அதில் வசித்த குரங்குகளாகிய நாங்கள் மிகுந்த அக்கறையோடும் எச்சரிக்கையோடும் இருந்தோம். எந்த நிலையிலும் ஒரு பழமும் கீழே விழ அனுமதித்ததில்லை....

வலி

வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு...

அலவர்த்தனம்

அமாவாசை வானம் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தபோது, வரிசையாக இடம் பிடித்திருந்த சைவ அசைவ சாப்பாட்டுக் கடைகள் கலைகட்டிக் கொண்டிருந்தன. சைக்கிள் பின் கேரியரில் நின்றிருந்த கேனிலிருந்து நெகிழி டம்ளர்களை...

தீஞ்சுவை

வீட்டில் பெண் பார்க்கத் துவங்கியும் பெண் பற்றிய எந்தத் தேடலும் பரமசிவனிடம் இல்லை. அக்காக்களையும் தங்கைகளையும் அவரின் அப்பாவே கரையேற்றிவிட்டார்.தான் பெற்ற ஏழு பெண் பிள்ளைகளுக்கும் பரமசிவன் தான் ஒரே சகோதரன் என்பதால்...