ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.

பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள். அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே  இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற்...

பூனைக்குட்டிகளைக் கடத்திச்சென்ற பூதம்

சின்னவள் அவ்வளவாக யாருடனும் பேசமாட்டாள். ஆனால் ஐந்தாவது படிக்கும் அவள், ஆமை, குருவிமூக்கன் மூவரும் ஒரு செட்டு. ஆமை பெயருக்கு ஏத்த மாதிரி படு சோம்பேறி. அவள் இவர்களோடே சுத்திக்கொண்டிருப்பாளே தவிர்த்து விளையாட்டில்...

பொன்னுலக்ஷ்மி

நீங்கள் பொன்னுலக்ஷ்மியை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். சாலையில் நடக்கையில், ஐந்தாறு நொடிகளேனும் “அவள் வாசத்தை” நீங்கள் சுவாசித்தே கடந்திருப்பீர்கள். உங்கள் நினைவில் “அது” இல்லாமல் இருக்கலாம். அல்லது அவள்தான் “பொன்னுலக்ஷ்மி” என்பதை, நீங்கள் அறியாமலிருக்கலாம். பஸ்ஸை...

சதி

எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.  பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு...

கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும்

லாயர் ஆறுமுகத்தின் அலுவலகத்திற்குள் கயல் நின்று கொண்டிருந்தாள். காலையில் லாயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு இங்கே வந்து விட்டாள்.  மதிய உணவிற்கு அரிசி ஊற வைத்திருந்தாள். வாழைத்...

ஷார்ட் சர்க்யூட்

கால் கடுத்து நின்றிருக்கும் இரும்புக்குக் குளிர் நடுக்குகிறது. அடி தெரியாமல் தழைய தழைய கால் போர்த்திவிடுகிறது காடு. "காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா" என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம். அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு...

ஜெயந்தி -அசோக்ராஜ்  

''பாலகுருசாமி புக் இருக்கா?'' - எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஜெயந்தியிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் இவை தான். திண்ணையில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து மல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்தார்கள். அவளுக்குப் பின்னால்,...

ரூஹின் யாத்திரை

இரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப் பொழுதாக அது இருந்தாலும் மரணம்...

சமிதை-செந்தில் ஜெகன்நாதன்

சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றிருந்தேன். மாநகரத்து பிரம்மச்சாரி  வாழ்க்கையில் கடை உணவுகளால் செத்துப் போயிருந்த நாக்குக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் தன் சமையல் மூலம் உயிரளிப்பாள் அம்மா. அன்றைக்கு நண்பகலில் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணயர்ந்திருந்தேன்....

கெவி

சந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும் போது சவலையாகிப்  போயிருந்தது. இழுத்துப்...