நுண்கதைகள்
அம்மாவின் வயிற்றுக்குள்
அச்சத்தில் மீண்டும் தன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த அந்தப் பூனைக்குட்டி வேகமாக ஓடிச்சென்று தன் அம்மாவின் வயிற்றை ஒட்டி கண்களை இருக்க மூடி படுத்துக்கொண்டது. என்ன நடந்தாலும் அம்மாவின் வயிற்றுக்குள் போகும் வரை...
மூடுதழல்
ரயில் மதுரை ஸ்டேஷனிலிருந்து கிளம்பியதிலிருந்தே தூக்கம் கெட்டுவிட்டது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிதான். ஏசியையும் தாண்டி உடலில் கொஞ்சம் வெக்கை இருப்பதாக உணர்ந்தேன். நல்லவேளை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்குப் புதிதாக விடப்பட்டிருந்த எக்ஸ்ப்ரஸ் ரயிலில்...
மொழிக் கருப்பன்
(பெண், நிலம் மற்றும் விதைகள்)
அந்திக்கு பிந்திய பொழுது. வானத்தினை அண்ணாந்து பார்த்தாள் உலகம். நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மண்பானையில் அனலில் கொட்டி துவட்டும் முத்துச் சோளத்தினைப் போலப் பூத்துவிட்டிருந்தது வானம்....
அணைவடை*
“அத்தை… அத்தை… கமலி அத்தை வந்திருக்காகளாம்…” – ஒரு பெண்ணின் இளங்குரல்.
“என்ன… எங்கே வந்திருக்காளாம்?” – மீனாட்சி அக்காவின் குரல் போலிருக்கிறது.
“இங்கேதான்… கல்யாணத்துக்கு…”
“அவ அக்காதான் அவளைக் கூப்பிடலைன்னு சொன்னாளே…”
“அவ்வளவு சின்னப் பிள்ளையா இருந்துக்கிட்டு கொஞ்சம்கூட அச்சமில்லாமல் யார் கூடவும் ஒட்டமுடியலைன்னு சொந்தக்காரங்க கிட்டே நேருக்கு நேரா பேசினாள் அப்போ...”
“நாமெல்லாம் பேசுறதும் பழகுறதும் போலியாயிருக்குன்னு தத்துவமா எல்லாம் பேசுவாளே...”
“இங்கே...
இரண்டு விடியல்கள்
“காட்டுக்குயில புடிச்சு போனுக்குள்ள உட்டது கணக்கல்லச் சத்தம் வருது.”
சார்ஜரில் மாட்டியிருந்த உமாவின் மொபைலிலிருந்து வந்த குறுஞ்செய்திக்கான சத்தத்தைக் கேட்டுவிட்டு அத்தை சொன்னாள்
“காட்டுக்குயிலு இப்படியா சத்தங் கொடுக்கும்.”
அதுவரையிலும் அடுக்களையில் நின்றபடியே குரலை மட்டுமே அனுப்பி அத்தையோடு பேசிக் கொண்டிருந்தவள் விறுட்டென வந்து அத்தையின் பக்கத்து சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.
“நாங்க சின்னபிள்ளையில விளையாடுக மாந்தோப்பில இந்தச் சத்தத்துக்கு நடுவுல தான் எங்க ஆட்டமே”
அத்தை இப்போது ஊரிலுள்ள மாந்தோப்பிற்கே போயிருந்தாள்.
“அதெல்லாம் ஒரு காலம். இப்ப எல்லாம் மங்கிப் போச்சு.”
அத்தையின்...
பூனைகளின் பூலோகம்- ஹருகி முரகாமி படைப்புலகம்
பூனை ஒன்றும் அப்படி முக்கியமான விஷயமில்லை... என்று துவங்கும் ஆ.மாதவன் தனது பூனை சிறுகதையின் முதல் வரியிலேயே அதன் பிரதானப் போக்கை நிர்ணயிப்பது எது என்பதின் பூடகத்தை உடைத்திருப்பார்.
மனைவி வெளியூருக்குச் சென்றிருக்கும் நேரத்தில்...
தேக யாத்திரை -இன்ட்ல சந்திரசேகர்
அந்த மனிதன் செத்துவிட்டான். மனைவி, மகள், அம்மா, உறவினர்கள் எல்லாரும் கதறி அழுகின்றனர். சினஜாலய்யா மகனாகயிருந்தாலும்கூட அவன்மட்டும் அழவில்லை. அவன் வேதனைப் படுகிறான். தன் மனதில்பட்டதை எல்லாரிடமும் எப்படிச் சொல்வது என்று தெரியாமல்...
செல்வசங்கரன் கவிதைகள்
பழக்குதல்எங்கும் வரவில்லையென்று சொல்லிவிட்டேன்முன்னால் இருக்கின்ற காட்சியை விட்டுவிட்டுஎங்கு செல்வதுபின் அவை யாவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்பார்த்துக் கொண்டிருப்பதற்கு எல்லாருக்கும் ஒன்று வேண்டும்பழைய சுவர்கள் பழைய ஜன்னல்கள் எனக்குமிகவும் வசதிஎத்தனை இடங்களை நபர்களை பழையதாக்கியுள்ளேன்என்னை நினைத்தாலே...
அடைக்கும் தாழ்: அன்பை அடைத்து வைக்கும் சொல்
‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ (2004), ‘மனாமியங்கள்’ (2016) நாவலைத் தொடர்ந்து சல்மா எழுதியுள்ள மூன்றாவது நாவல் ‘அடைக்கும் தாழ்’ (2022). தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை எழுதத் தொடங்கியவர் சல்மா. இவரது ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ (2000) என்ற கவிதைத்...
ஐக்கியமும் எதிர்ப்பும்
From Waris to Heer - நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் - மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும்...















