தவிப்பு
“உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன்.
"நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது முடிப்பதாக உத்தேசம்?" என்று கேட்டது.
“நானும்...
நீலவ்னா
என் கனவு பிரதிமை நீலவ்னா
தொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள்
இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம்
ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம்
பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது
வான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை
இப்போழ்து பார்க்க வேண்டுமே நீ
மகா அற்புதம்
நட்சத்திரக் கூட்டு மந்தையில்
தனித்து ஔிரும்...
மிருகம்
எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால்...
பேதமுற்ற போதினிலே -10
பிடித்தல், பீடித்தல்
அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம்....
மண்ட்டோ படைப்புகள்
சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள்
மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின் மிக முக்கியமான அம்சமாகவும், உள்ளார்ந்த...
மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 5
ஜார்ஜ் கோட்டையும் கறுப்பர் நகரமும்
மேற்கிலிருந்து வந்து நம் உழைப்பை, நம் மண்ணின் செல்வத்தை சுரண்டிச் சென்றவர்கள் பலர். அவர்களை வெள்ளையர் என்று பொத்தாம்பொதுவாக சொல்கிற பழக்கம் நமக்குண்டு. வரலாறு என்பது பொத்தாம் பொதுவான...
டெனிஸ்
சின்ட் மார்ட்டின் தீவிற்கு நான் வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். என்னுடைய ஃபிரெஞ்ச் உச்சரிப்பை ஓரக்கண்ணால் பார்த்து டெனிஸ் சிரிப்பதும், நான் அவள் தலையில் தட்டி முறைத்துச் செல்வதும், அவளது ஆங்கில உச்சரிப்பைக்...
டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்
1.
உழவரே! உழவரே!
விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும்
தானியம் போல பற்களை மாற்றி இருக்கிறேன்
உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால்
முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள்
உழவர், அவளைப் பார்த்தவாரே "ச்சோ! ச்சோ" என
காற்றில்...
கார்ல் ஜூங்கும் லிபிடோ ஆய்வும்
உளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் அரிஸ்டாட்டில்....
தூரிகை
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை
எவ்வாறு ரசிக்கின்றது
காற்றில் மிதந்து கொண்டிருக்கும்
தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன
வானிலிருந்த விழுந்த மழைத்துளி
சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்
தவத்தினை கலைத்துவிட்டது
பசிய காட்டில்
திரியும் பட்டாம்பூச்சிகள்
மனிதர்களையே பார்த்திருக்காது
பச்சை போர்த்திய இவ்வுலகம்
பட்டாம்பூச்சிகளுக்கானது
கடவுள் தனது
தூரிகை வண்ணங்களால்
பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்
மனிதன் சுதந்திரத்தின்
ஆனந்தத்தை அனுபவிக்க
பட்டாம்பூச்சியாகத்தான்
பிறவியெடுக்க வேண்டும்!
ப.மதியழகன்















