கோபி கிருஷ்ணன் எனும் அன்றாட வாழ்வியலின் கதை சொல்லி
கோபி கிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதன் முறையாக சாரு எழுதிய கட்டுரையில்தான் படித்தேன். அதன் பிறகு வெகு காலம் கழித்தே அவருடைய கதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். முதல் கதையை...
ஈடிபஸ்
நான் சென்னைக்காரன், வகைதொகையற்றவன், கோபம் வரும்போது ங்கொம்மால என்ன என்று அம்மாவிடமே பேசுகிறவன்,எனக்கு எப்படி இவர்களின் காரியம் எல்லாம் புரிய வரும்? எங்கே தான் என்னை அழைக்கிறாய் என்று கேட்டதற்கு அவன் ஒரு...
ஊரின் அழகான ஆண்
கதிர் இப்போது ஜவ்வரிசி மில்லில் அரிசி வறுக்கிறான். அவன் வாழ்க்கை எந்த வித சம்பவங்களும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கழிந்தபடி இருக்கிறது. ஆனால் அவன் குழந்தையாய் இருக்கும் போது...
நிலம் மூழ்கும் சாமந்திகள்
நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி...
தவிப்பு
“உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன்.
"நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது முடிப்பதாக உத்தேசம்?" என்று கேட்டது.
“நானும்...
நீலவ்னா
என் கனவு பிரதிமை நீலவ்னா
தொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள்
இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம்
ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம்
பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது
வான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை
இப்போழ்து பார்க்க வேண்டுமே நீ
மகா அற்புதம்
நட்சத்திரக் கூட்டு மந்தையில்
தனித்து ஔிரும்...
மிருகம்
எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால்...
பேதமுற்ற போதினிலே -10
பிடித்தல், பீடித்தல்
அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம்....
மண்ட்டோ படைப்புகள்
சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள்
மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின் மிக முக்கியமான அம்சமாகவும், உள்ளார்ந்த...
மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 5
ஜார்ஜ் கோட்டையும் கறுப்பர் நகரமும்
மேற்கிலிருந்து வந்து நம் உழைப்பை, நம் மண்ணின் செல்வத்தை சுரண்டிச் சென்றவர்கள் பலர். அவர்களை வெள்ளையர் என்று பொத்தாம்பொதுவாக சொல்கிற பழக்கம் நமக்குண்டு. வரலாறு என்பது பொத்தாம் பொதுவான...















