படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

இக்கடல்களின் மொத்த விலையே வெறும் ஆயிரம் ரூபாய்தான்..

என் இலக்கிய, தமிழாய்வுப் பயணத்திற்கு ஆற்றுப்படை நூல்களாக அமைந்து வரும் நூல்களின் முதன்மையான குறும் பட்டியலைத் தருகிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்நூல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.  “என் முதன்மை ஆசிரியரின் நூல்கள் அல்லது ஆற்றுப்படை நூல்கள்” ...

தரையில் கால்பாவி நடக்க ஏங்கும் நட்சத்திரவாசிகள் – வாசிப்பனுபவம்

ஐ.டி. துறையைப் பற்றி சுவாரஸ்யமாக ஒரு நாவல் எழுதும்போது கட்டற்ற காமம், உற்சாகக் குடி, வாரயிறுதிக் கொண்டாட்டங்கள் போன்ற கற்பிதங்கள் இல்லாமல் எழுத முடியுமா? இவற்றைத் துளிகூடத் தொடாமல் தொழில்நுட்பத் துறையின் உள் சிடுக்குகளையும்,...

இவான் துர்கேனிவ்வின் “மூன்று காதல் கதைகள்” – நாவல் வாசிப்பனுபவம்

துர்கனேவின் மூன்று காதல் கதைகள் (ஆஸ்யா, மூன்று காதல், வசந்தகால வெள்ளம்) புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்து வாசிக்கத்தக்க இட வரிசையில் என் வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறேன். ஆண்டில் பலமுறை அதை எடுத்து...

கி. ராஜநாராயணனின் “பிஞ்சுகள்” – பிரபியின் குரல்

பாலியத்தை எழுதுதல் என்பது ஒருவகையில் எட்டப்போன வசந்தத்தை, எண்ணங்கள் மூலம் அசைப்போட்டு, எழுத்தாளன் மீட்டெடுக்க முற்படும் முயற்சிதான். நம்முடைய சாத்திய எல்லைகளை விரித்துக்கொள்வதற்கு முந்தைய குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு என்றைக்குமே நம் மனதில்...

தன்மீட்சி- வாசிப்பனுபவம்

"உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள்...

இராவணத் தீவு – பயணத் தொடர்

"Travel opens your heart Broaden your mind And fills your life with Stories to tell "    - Paula  Bendfeldt   Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக்...

சிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்

  "தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது?  சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதைச் சொல்வீர்கள்?”...

யூர் வனமும் எண்களும்

பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு ஒன்று பின்னியும் நீந்தியும்  பல்வேறு...

டிவி ஆபீஸு

நினைவுகளைச் சுமப்பதைப் போல் பெருந்துயரம் எதுவுமில்லை. திருப்பத்தூரிலிருந்து சென்னைக்குச்  செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மங்களம்.  ஓட்டுநர் ரசனைக்காரர் போல. பேருந்து, நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்த அடுத்த நொடி,’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை...