மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் திகிலூட்டக்கூடிய டெமான்ஸ்-ஓரான் பாமுக்

எனது பார்வையில் டெமான்ஸ் (Demons) நாவல் எக்காலத்திற்குமான மிகச் சிறப்பான நாவல். முதன் முதலாக எனது 20வது வயதில் அந்த நாவலை வாசித்தேன். அது என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை இவ்வாறுதான் கூறவேண்டும் –...

செவ்வியல் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?

பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வரைவு இலக்கணங்களை முதலில் பார்ப்போம். 1) மக்கள் எவற்றை "வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லாமல் "மறுவாசிப்பு செய்கிறேன்" என்று சொல்கிறார்களோ அவையே செவ்வியல் நூல்கள். தம்மைத் தாமே "மெத்தப் படித்தவர்கள்" என்று...

‘பாராசைட்’ திரைப்படத்தில் காலநிலை மாற்றம்

போங் ஜூன்-ஹோவின் முக்கியமான புதிய திரைப்படமான பாராசைட் (Parasite), வர்க்கப் பாகுபாடு பற்றிய அதன் சித்தரிப்பு மற்றும் வெளிவந்த காலக்கட்டம் காரணமாக பெரும் விமர்சனக் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தக் காலக்கட்டத்திற்கான படம்,...

புத்தாயிரம் ஆண்டு – இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஐம்பது கூற்றுகள் – பால்...

இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம் கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாக பரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டு பரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக்...

குதிரை மீது வில்லியம் ஃபோல்க்னர்

மூலம்: ஹாவியேர் மரியாஸ் தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ் கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே வாரத்தில், நிலக்கரி சுரங்கத்தினுள்ளே இரவு ...

தூக்கு

 பர்மாவில் மழை ஈரம் கசிந்த ஒரு காலை நேரம்.  மஞ்சள் நிறத் தகடு போன்ற மெல்லிய ஒளி சிறைக்கூடத்தின் உயரமான சுவர்களைத் தாண்டி அதன் முற்றத்தில் சாய்வாக விழுந்துகொண்டிருந்தது. சிறிய விலங்குகளின் கூண்டினைப்...

உண்மையின் இயல்பு : தாகூர்- ஐன்ஸ்டீன் உரையாடல்கள்

14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்:   ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா? தாகூர்:  தனித்தில்லை. எல்லையற்ற மனித ஆளுமை பிரபஞ்சத்தை...

இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் காலநிலை மாற்றம்

இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் இயக்கமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஒரு புயல் போல புரட்டிப் போட்டிருக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வந்த நூறாயிரக்கணக்கானோர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக புது தில்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராட்டக்காரர்களும்...

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...