ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று.
25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்
ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார் என் நகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றனஎன் தனிமையான உடலிலிருந்து என்ன ஒரு...
தினா நாத் நதிம் கவிதைகள்
1.உடைந்த கண்ணாடி ஒன்று
உதவாப் பொருளாய் வீசப்பட்டதுஒரு மாடு அதை
உற்றுப் பார்த்ததுநாய் ஒன்று வந்து
அதன் மீது மூச்சுவிட்டதுமனநிலை பிறழ்ந்த ஒருத்தி
அக்கண்ணாடியை எடுத்து
அவளின்
கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள்அதற்குப் பிறகு
யாருக்கும் தெரியாது
அந்தக் கண்ணாடிக்கு
என்ன நேர்ந்ததென்று2.ஒரு மண் பாத்திரம்
மழைத்துளிகளால் கழுவப்பட்ட பின்பு
பெண்ணின்...
டெட் கூசர் கவிதைகள்
பிறை நிலாஎவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும்,அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்துஎன்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத்தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...
ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் கவிதைகள்
1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்
மணித்துளிகளின் மறுபக்கம்
என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?எத்தனை எத்தனை சூர்யோதயங்கள்
அந்த மலைக்குப் பின்னாலிருந்து!தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம்
முன்பெத்தனை முறை
பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது!இந்த ரோஜா நஞ்சாகிப்போனது.
அந்த வாள் உயிர் அருளியது.நான் ஒரு சாலையின்...
பிள்ளைப்பருவம் (நான்கு அங்கங்களில்*) -ஜில் பியலாஸ்க்கி
(எமது மீட்பர் சார்லஸ் எம்.ஷல்ட்ஸ்-க்கு)1.அக்டோபர் இறுதி,பகல்கள் இரவுக்குள்விரைந்து ஒடுங்குகின்றன.இலைகள் மந்தகதியில் விழுகின்றன.இது ஹாலோவீன்.ஒரு முகமூடிக்காகத் தோண்டித் துருவுகிறோம்அதன் பின்னே ஒளிந்துகொள்ள,ஒரு ஆளுமையாக உருமாற அல்லது உருவாக.ஒரு தாயைஅவளுக்கேயான வினோதக் கொள்ளையளாகஆக்கியிருக்கிறது துக்கம்.இவை வெல்லப்பட்டாக...
ஷந்தொரா தனிக்கா கவிதைகள்
தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்
மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலானவிண்பொருள் மீதுஉறங்கி, விழித்து, வேலை செய்துமேலும் சில நேரங்களில் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காகவாழ்த்தும் தெரிவிக்கிறது நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லைசெவ்வாய்க்...
ஹென்றி லாஸன் கவிதைகள்
எழுதப்படாத புத்தகங்கள்
எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும்
முடிவிலென்னவோ அதே கதைதான்
நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை
எழுதாமலேயே சாகப்போகிறோம்
நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை
செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம்
எழுதப்படாத புத்தகங்கள்
வரையப்படாத ஓவியங்கள்
இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை…
பதிப்பிக்கப்படாத
நம் ஆகச்சிறந்த சிந்தனைகளோடு
நாமும் ஒருநாள்
இவ்வுலகை விட்டு...
ரேமாண்ட் கார்வர் கவிதைகள்
1,கீறல்நான் விழித்தெழுந்தேன்
கண்ணில் துளி இரத்தத்தோடு ,
ஒரு கீறல்
எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது .
ஆனால், இப்போதெல்லாம்
நான் தனியாகவே உறங்குகிறேன் .
எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன்
உறங்கும்போதும் கூட தனக்கெதிராக
தன் கரத்தை உயர்த்தவேண்டும்?
ஜன்னலில் தெரியும் என்...
கேப்ரியேலா மிஸ்ட்ரல் கவிதைகள்
"மரணம், என் கனவில் என்னைப் பழுக்க வைக்கும்..."
The Latin American Boom என்னும் லத்தின் அமெரிக்க நாடுகளில் தோன்றிய மாந்திரீக யதார்த்தம் மற்றும் புத்தம் புதிய கதை சொல்லல் உத்திகள் சார்ந்த எழுத்து முறை...
நான்கு கவிதைகள்-மஸின் கம்சியே
நேற்றிரவு நான் மூன்றுமணி நேரம் கூட உறங்கவில்லை. எனவே நான் வேலை செய்தேன், கடுமையாக நடந்தேன், வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தேன். நம்மைச் சுற்றி நடக்கும் இனப்படுகொலையையும் அழிவையும் வலுக்கட்டாயமாகக் கவனித்தேன்.உண்மைநிலையுடன் ஒப்பிடுகையில் எனது...