இரு மனைவியரும் ஒரு விதவையும்
காதல்நயம் மிக்க இரவொன்று வருடத்தில் உள்ளதென்றால்,அது வேனிற்கால கதிரவன் கோடிநிலையெடுக்கும் முன்மாலையையுடைய நாளின் இரவுதாம். அற்புதமான இரவு அது…அன்றைய நள்ளிரவில், வெளியே தன்னந்தனியாகச் சென்று,ஹாவ்தார்ன் புதர்வேலியின் பின்னிருந்த பூங்காவினுள் நுழைந்தேன்.மரக்கிளை ஒன்றிலிருந்து பறவையொன்று,...
நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964...
கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 )ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத்.‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’...
பிரிப்பான்கள்
பிரிப்பான்கள்வழமையாக சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும்.
அற்புதமான அகலத்தோடு...
படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு
கீழே நகரும் போக்குவரத்தையும்
வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி...வழமையாக மருத்துவர்களுக்கு
கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும்
அவை அவர்களுக்கும்...
ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்
சாதாரண வாழக்கைநமது வாழ்க்கை சாதாரணமானது,பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன்.நமது வாழ்க்கை சாதாரணமானது,தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள்.சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள்,ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல்,நகர எல்லையில் உலா,நல்ல செய்தி, கெட்ட...
தனேதா சேன்டோகா: எதிரே ஒரு சகே* கடை – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்
இந்தக் கந்தல் துணியை விற்றுகொஞ்சம் சகே* வாங்கினால்இன்னுமா இருக்கும் என் தனிமை அருமையான விடுதிசுற்றிலும் மலைகள்எதிரே ஒரு சகே* கடை அந்தக் கடைசிக் கோப்பைசகே* குடித்து முடித்ததும்காற்றின் இசை பசுமைசகே* குடித்ததும்மேலும் பசுமை சூரியஸ்தமனம் வரைந்த வானம்இப்போது ஒரு...
சியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.
மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள்...
ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்
ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...
வார்சன் ஷையர் கவிதைகள்
நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவேஅவர்கள் என் அத்தையின் வீட்டைத் தீ மூட்டினார்கள்தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில்ஒரு ஐந்து பவுண்ட் தாள் போலகுறுக்கே மடிந்து நான் அழுதேன்.என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...
Oozing Blood of Lord Krishna’s Foot
Three footstepsthat measured the worldaren't solicited Reaching hometownwithin a footstepis sufficient The lengthy sareethat Draupathi was bestowedisn't wanted A spare cloth forwalking mothersmom-to-be wivesswooning sisterspubescent daughtersare enough Coolness...
மேரி ஆலிவர் கவிதைகள்
கற்களால் உணரயியலுமா?கற்களால் உணரயியலுமா?அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா?இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும்அமைதியடையச் செய்துவிடுமா?நான் கடற்கரையில் நடக்கும்போதுவெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப்பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன்.கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத்திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன்பிறகு அவ்விதமே செய்கிறேன்.மரம் தனது பல கிளைகளைஉயர்த்தி உவகையடைகிறதே,ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா?முகில்கள் தங்களது மழைமூட்டையைஅவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா?உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்,இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று.நான் அத்தகைய முடிவைஎண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன்.ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும்.**நான் கடற்கரைக்குச் சென்றேன்நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன்நேரத்திற்கேற்ப அலைகள்வந்துபடியும் சென்றபடியும் இருந்தன,ஓ, நான் சோகமாக இருக்கிறேன்என்ன செய்யட்டும்—நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன்.தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது:மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது.**எப்போது அது நிகழ்ந்தது?எப்போது அது நிகழ்ந்தது?“நிறையக் காலத்திற்கு முன்பு”எங்கு நிகழ்ந்தது?“தூராதி தூரத்தில்”இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது?“எனது இதயத்தில்”இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்?“நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!”** இந்தக் காலையில் இந்தக் காலையில்செங்குருவிகளின் முட்டைகள்பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள்உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.அவர்களுக்குத் தெரியாது உணவுஎங்கிருந்து வருகிறது என்று,வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!”வேறு எது குறித்தும்,...