மார்க் ஸ்ட்ராண்ட் கவிதைகள்.தமிழாக்கம் – வே.நி.சூர்யா
1.பைசாசக் கப்பல்நெரிசலான வீதியினூடேஅது மிதக்கிறது,அனுமானிக்கயியலாத அதன் கொள்ளளவோ காற்றைப் போல.அது நழுவுகிறதுசேரிகளின் சோகத்திலிருந்துபுறநகர் நிலங்களுக்கு.இப்போது,எருதுகளைக் கடந்து,காற்றாலையைக் கடந்து,மெதுவாக அது நகர்கிறது.ஒருவராலும் கேட்க இயலாதபடிக்கு,இரவினூடே செல்கிறது சாவின் கனவு போல.நட்சத்திரங்களுக்குக் கீழ்அது திருடுகிறது.அதன் பயணிகளும்...
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்
என் தந்தையின் நினைவாகநான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும்என் தந்தையை நினைவூட்டுகின்றனர்ஒருமுறை அவர் புற்கட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோதுமரணத்தோடு காதலுற்றார்.கார்டினெர் சாலையில் நான் காணும்,நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர்தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார்ஒருவேளை நான்...
ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்
சாதாரண வாழக்கைநமது வாழ்க்கை சாதாரணமானது,பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன்.நமது வாழ்க்கை சாதாரணமானது,தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள்.சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள்,ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல்,நகர எல்லையில் உலா,நல்ல செய்தி, கெட்ட...
வார்சன் ஷையர் கவிதைகள்
நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவேஅவர்கள் என் அத்தையின் வீட்டைத் தீ மூட்டினார்கள்தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில்ஒரு ஐந்து பவுண்ட் தாள் போலகுறுக்கே மடிந்து நான் அழுதேன்.என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...
இஸ்மாயில் கவிதைகள்
கிணத்துக்குள் ஆமைகிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டுகுழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தனபின்னால் வானமும், நீலத் தொடுவானும்கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்ஆமை மேலே...
அன்ட்டோனியா பாஸி கவிதைகள்
ஆசீர்வாதம்ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்குநம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது.வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள்மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின்லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது.வெதுவெதுப்பான என் வீட்டில்,அதன், வேறு யாருக்கும்...
நன்றாக குடி
நன்றாக குடி1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...
ரேமாண்ட் கார்வர் கவிதைகள்
1,கீறல்நான் விழித்தெழுந்தேன்
கண்ணில் துளி இரத்தத்தோடு ,
ஒரு கீறல்
எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது .
ஆனால், இப்போதெல்லாம்
நான் தனியாகவே உறங்குகிறேன் .
எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன்
உறங்கும்போதும் கூட தனக்கெதிராக
தன் கரத்தை உயர்த்தவேண்டும்?
ஜன்னலில் தெரியும் என்...
எலிஸபெத் பிஷப் கவிதைகள்.
காத்திருப்பு அறையில்மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில்,பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன்நானும் சென்றிருந்தேன்.அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரைகாத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டிவிட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர்,கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...
டெட் கூசர் கவிதைகள்
பிறை நிலாஎவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும்,அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்துஎன்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத்தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...