சிறப்பிதழ்கள்

அசோகமித்திரனுக்கு துப்பறிவாளர்களைப் பிடிக்காது-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

                                                          1 Though the objects themselves may be painful, we delight to view the most realistic representations of them in art, the forms, for example,...

தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்

சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய...

சங்க – ஜப்பானியக் காதல் பாடல்கள்

உலகில் பழைமையான இலக்கியங்கள் தொகை நூல்களாகத்தான் கிடைத்துள்ளன. கிரேக்கம். சீனம்,ஜப்பான், தமிழ், சமஸ்கிருதம் முதலானவை தொடக்க காலத்தில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் சில. சங்க காலம் செவ்வியல் காலம். அதன் இலக்கியம் இயற்கையோடு இயைந்த...

மறுகட்டுமானம்

அதிகாரி வாடனாபே, கபுகி அரங்கத்திற்கு எதிரில் டிராமிலிருந்து இறங்கியபோது மழை சரியாக நின்று விட்டிருந்தது. சேற்றுக் குட்டைகளைக் கவனமாகத் தவிர்த்து கோபிகி பகுதி வழியாக, தகவல் தொடர்புத்துறை இருக்கும் திசையில் விரைந்தார். அருகில்...

அடையாளங்கள்

அவனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப் பயணிகளுக்குக் காலாற நின்று ஓய்வெடுப்பதற்காகவும்...

இமாம் பசந்த்

1 மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார்...

பிறழ்வின் பாதை

(நகுலனின் நினைவுப்பாதை நாவலை முன்வைத்து) இலக்கியத்தில் நவீனத்துவ போக்கின் தொடக்ககால படைப்புகளில் ஒன்றாக தஸ்தாவெய்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவலை குறிப்பிடுவார்கள். ஒரு தனிமனிதனின் தன்னுரையாடலால் கட்டமைக்கப்பட்ட நாவல் அது. ஒரு வகையில் நவீனத்துவ படைப்புகள்...

திருடன் – ஜூனிசிரோ தனிஸாகி, தமிழில் – சா.தேவதாஸ்

டோக்யோ மன்னர் பல்கலைக்கழக நுழைவுக்கு நான் பள்ளியில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது. எனதறை நண்பர்களும் நானும் ‘மெழுகுவர்த்திப் படிப்பு’ என நாங்கள் அழைத்ததில் நிறைய நேரம் செலவிட்டதுண்டு. ஒரு...

ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ – சிறுகதை

“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!” “நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”. “ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!” “என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச்...

ஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory...

சுமார் 300 ஆண்டுகளுக்கு  முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக மிலன் குந்டேரா குறிப்பிடுவார். ஆனால்...