Tuesday, September 5, 2023

Tag: கட்டுரைகள்

கோடையில் தளிர்த்த குளுமை- (வண்ணதாசன் கதைகள்)

1 தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் மிகச்சிலரே. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஆ.மாதவன் போன்று, எழுபதுகளில் எழுதவந்த சிறுகதை ஆசிரியர்களின் பெரும் பட்டாளத்தில் தனித்துவமானவர் வண்ணதாசன். நவீன...

தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த  புரிதலும்.

பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த  மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில்  எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு...

காவேரி: நகரத்துப் பெண்களின் கதைசொல்லி

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் நவீன இலக்கியத்திற்கான (கவிதை, சிறுகதை, நாவல்) இடம் மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. பெருமாள்முருகன், எனது தொகைநூலுக்கு (தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்) எழுதிய முன்னுரையில் தமிழண்ணலின் இலக்கிய...

மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா

இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள்...

தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்

வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு  உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும்...

இலக்கியத்தில் சாதாரணத்துவமும் அசாதாரணத்துவமும்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஒரு பொருள் அல்லது ஒரு நிகழ்வு சாதாரணமாக மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவும், சமூகப் புழக்கமும் தேவைப்படுவதோடு, அந்தப் பொருளின் அல்லது நிகழ்வின் பங்கும், பணியும் நமது அன்றாடத்தின் ஓர் அங்கமாக...

ஓங்குமினோ, ஓங்குமினோ-சரவணன் மாணிக்கவாசகம்

மது, சூதாட்டம் போல இலக்கியம் என்பது கூட ஒரு போதை தான். முன்னிரண்டில், மூளை வேண்டாம் என்று சொல்லச்சொல்ல மனமும், உடலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணப்படுவது போல இலக்கியத்திலும் நடக்கிறது. மனைவியின்...

பையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்

நவதாராளவாத உலகில் 'சுதந்திரம்' என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான் (Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது என்பார். தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக்கொண்டு வளர்ந்த நவதாராளவாத...

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...

நகுலனின் வாக்குமூலம்

ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...