Tag: கவிதைகள்
எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.
1.சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு.கையறு பாடல்களின் புளிப்புஊறிப் பெருகிபழங்கஞ்சியாயிருந்தது.சோற்றுப் பருக்கைகளைப்போலகுழந்தைகள் நீந்திக் களித்தனர். வெளுத்தத் துணிகளின்மேல்எச்சமிடும் காகங்கள்மீன் செவுள்களையும்கோழிக் குடலையும்பானையின் தூரில் மறைத்துச் சென்றன. மரத்தடி தெய்வங்கள்கனிந்தனுப்பியஎலுமிச்சம் பழங்களால்பனங்கிழங்கு அலகுடைய செங்கால்நாரைகள்ஆடும் வீட்டினைஅடை...
ந.பெரியசாமி கவிதைகள்
பூனைவிந்தி நடக்கிறது பூனைதவறுதலாககால் ஒன்றை குறைச்சலாக்கிவரைந்துவிட்டேன். எங்களுக்குள் இயல்பாகியதுஅது முறைப்பதும்நான் மன்னிப்பு கேட்பதும். விரையும் வேறு பூனை பார்க்கஅதன் கண்கள் நெருப்பாகிடும்அப்பொழுது கிண்ணத்தில்பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். இன்று மறக்காமல்வரைபடத் தாள்களையும்எழுது உபகரணங்களையும்எதிர் இல்ல சிறுமிக்குஅன்பளிப்பாக்கினேன்மென்மையை ஏந்திக்கொண்டுபதுங்கிப்...
நிலாகண்ணன் கவிதைகள்
அவளொரு வயலினிஸ்ட்பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்ததுகன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும்அவள் ஒரு வயலினிஸ்ட்கிழிந்த ஆடைகளைசிறு...
தூய வெண்மையின் பொருளின்மை
இலைகளற்றக் கிளைகளில்விளையாட யாருமற்றகிரணங்கள்,நிறங்களைத் துறந்துதியானித்துஉக்கிர வெண்மையைஓலமிடுகின்றனநிறங்களின் வெறுமையில்நிறையும் வெண்மையில்திசையெங்கும் பிரதிபலித்துமீண்டு வந்து சேரும்மேலும் சிறிதளவுவெண்மை.தனிமையின் விடமேறிநீலம்பாரித்து நிற்கும் வானம்மேகங்கள் அற்றுமேலும் வெறுமை கூடநீலம் அடர்கிறது..பனி பூத்து பனி கொழிக்கும்வனமெங்கும்தானே எதிரொளித்துசோம்பிக் கிடக்கும்தூய வெண்மையின்பொருளின்மையில்,எப்படியாவதுஒரு...
தினகரன் கவிதைகள்
1.
பரபரப்பு மிகுந்தஇந்த வாழ்வில்ஏதோவொரு சாலையின்ஓரத்தில் காத்திருக்கிறான்கல்யாணசுந்தரம்சிக்னலின்/ வாழ்வின்பச்சை விளக்கிற்காக.அது விழுவதாயில்லைமாறாக,சட்டைப் பாக்கெட்டிற்குசற்று மேலே விழுகிறதுஒரு பறவையின் எச்சம்எப்படியோ,பறவைக்குத் தெரிந்திருக்கிறதுவிரிசலடைந்த இடங்களை!
2.
தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:வெகுநேரமாக் கவிழ்ந்துபடுத்தபடியேஇருக்கிறேன்உடலுக்குள் ஊடுருவும்ஒளியை சத்தமில்லாமல்அறைக்குள்அனுமதிக்கிறதுசன்னல் எழுந்து அருகில்சென்றதும்எங்கிருந்தோ வந்த...
தேவதேவன் கவிதைகள்.
அமைதியான அந்தக் காலைநடையில்அவர் சென்றுகொண்டிருந்தார்எல்லாம் முடிந்துவிட்டது.இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்! இதுதான் இதுதான் அந்தச்செயல்என்பதுபோல்! மிகச்சரியான பாதை ஒன்றைத்தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்! அந்தக் காலையையும்அந்தப் பாதையையுமே தாண்டிஅந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்!இவைபோலும் எந்தச் சொற்களாலுமேதீண்ட முடியாதவர்போல்! எங்கிருந்து வருகின்றனஎங்கிருந்து வருகின்றனவிளையாடும் குழந்தைகளின்இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்? இப்பேரண்டத்தின்ஒத்திசைவிலிருந்துவரும்பேரிசையின்...
வாராணசி கவிதைகள்
காலம்
இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான காலம் இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின் மகரந்தம் மிஞ்சியிருக்கிறது. இங்கே ஒசிந்து...
கம்மா > மடைகள் > வாமடை
கம்மா
காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள்தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியதுபடகினுள் மிதக்கும் சமுத்திரமென தெரிந்தது.தளும்பும் சமுத்திரக் குட்டியென்றுஎனது கையின் பதினோறாவது குறுவிரல் வியப்பானது.பாளையை மாதிரியாக வைத்துசந்ததித் தொடர்ச்சியாய்வெட்டாத நகங்களால்சமுத்திரத்தின் குட்டியான கம்மாவைத் தோண்டினேன்.கருவாச்சி மடை
கொடியறுக்காத சிசுவாய்கருவுக்குள் நானிருக்கையில்பால்சோறு பிசையும் கிண்ணத்தின் அளவே...
வே.நி.சூர்யா கவிதைகள்
1.மாபெரும் அஸ்தமனம்அந்திவானில் மகத்தான ரத்தத்துளி
அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது
அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்
ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது
தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை
வேறெதுவோ நான்..
ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி
எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே
ஒருவேளை...
தினா நாத் நதிம் கவிதைகள்
1.உடைந்த கண்ணாடி ஒன்று
உதவாப் பொருளாய் வீசப்பட்டதுஒரு மாடு அதை
உற்றுப் பார்த்ததுநாய் ஒன்று வந்து
அதன் மீது மூச்சுவிட்டதுமனநிலை பிறழ்ந்த ஒருத்தி
அக்கண்ணாடியை எடுத்து
அவளின்
கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள்அதற்குப் பிறகு
யாருக்கும் தெரியாது
அந்தக் கண்ணாடிக்கு
என்ன நேர்ந்ததென்று2.ஒரு மண் பாத்திரம்
மழைத்துளிகளால் கழுவப்பட்ட பின்பு
பெண்ணின்...