பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.
Bestseller வார்த்தை
ஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும்
எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம்
ஒருவகையில் அதுவும் உண்மைதான்
மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாதது
மன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாது
வருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிற
அவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம்
பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர்
பகிரங்கமாகவே...
நெலோகம்
அந்த வீட்டிலிருந்த உயிர்களைக் குளிர் நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டுச் சுவரில் சூடு உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சின்னச் சின்னதாய் விரிசல் உண்டாகி நேற்று ஒரு பிளவாக மாறி, கருவியின் மின்...
அந்நியன்
பசுபதி அரசுப்பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார். அந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராய் இருந்த மனோகரன் ஓய்வு பெறும்போது இளைஞனைப் போன்ற தோற்றம் மாறாதவராய் இருந்தார். அவர் ஓய்வு பெறும் வயதை...
வரலாற்றை குறுக்குமறுக்குமாய் வாசித்துப் பார்த்தல்
1.
ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற...
வரலட்சுமி நோன்பு
ஒரு ஞாயிற்றுக் கிழமை. பூணூலை வலது பக்க காதில் மாட்டியபடி, வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு, கழிவறை தரையில் சுவற்றின் ஓரமாக ஓடிக் கொண்டிருந்த இரண்டு கரப்பான் பூச்சிகளின் மேல் சீராக தண்ணீர் பீய்ச்சி...
ஜீவன் பென்னி கவிதைகள்.
கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன்.
ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை
அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன்,
எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில்
சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!
1.
ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன்
தன் கைகளின்...
தடம்
விட்டுச்சென்ற வேதனை மட்டுமே அவள் மனதில் நிற்கிறது. கொட்டித்தந்த சந்தோஷம் விலகிப்போய்விட்டது. கண்ணைக் கூசிய வெளிச்சத்தில் வாழ்ந்துவிட்டு இப்போது பொட்டு வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது.
‘ இதுதான் வாழ்க்கையா.....வெறுமையோடிய ஆளோடியில் ஒற்றை அணிலாய் வாழ பழகிக்கொள்ள ...
இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு
எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு...
கோவிட் குப்பைகளும் சூழலியல் பாதிப்பும்
சீனாவின் வுஹானில் முதன்முதல் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் ஒரு தொற்றுநோயாக 11 மார்ச் 2020 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சரியாக ஒரு வருடம் கழிந்த...
பெருந்தொற்றுக் காலப் பொது முடக்கம் காற்று மாசுபாட்டைக் குறைத்துள்ளதா…?
பெருந்தொற்றிற்குப் பின்னான 15 மாத கால நீண்ட பொது முடக்கத்திற்குப் பின்னே பசுமை குடில் வாயுக்களின் அளவு பெருமளவு குறைந்திருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் பேரவாவாக இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு...