மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

அக முகங்கள்

அன்று கல்லூரி வேலை நாளாகயிருந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்காய் தேவகி டீச்சர் விடுப்பு எடுத்திருந்தாள். அலாரமெல்லாம் வைக்காமல் தானாகவே காலையில் தூங்கி எழுந்து, குளித்து, பாதி நரைத்த தலைமுடியை காய வைத்து,...

மாயா ஏஞ்சலோ கவிதைகள்

கூண்டுப்பறவைகள் சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான், ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான், தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான், பரந்த வானத்தையே துணிவுடன் உரிமை கோருவான். ஒடுங்கிய கூண்டில்...

வேட்டைக்காரன்

வெக்கையும் புழுக்கமுமான நண்பகல் வேளை. வானம் சிறு மேகம் கூட இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. காய்ந்துகிடந்த புற்கள் இனி மழை கண்டாலும் பசுமை காண்பதற்கில்லை என்பது போன்று அவநம்பிக்கையோடு காட்சியளித்தன. காடு அமைதியாய்...

கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு

 சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது -ஆல்பெர் காம்யு (Albert Camus) கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்  அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...

பெருசும் பொடுசும்

  யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர். ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க் தமிழில்: R. விஜய ராகவன். நீங்கள்ளாம் சொல்லுவீங்க - மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன, மனுஷனை கஜக்கோல்வைத்து அளப்பதில்லை. தலை தான் முக்கியம்,...

அவன் மனைவிக்குத் தெரிந்துவிடக்கூடாது

பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி நதிக்கரையோரம் ஒரு மேய்ச்சல் நிலத்தின்...

ஜிபனானந்த தாஸ் கவிதைகள்

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின் நன்கறிந்த கைபோல...

அமெரிக்க அடுக்கக மனையொன்றைக் கட்டுடைத்தல்

புயலின் போது தான்‌ இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது. முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர் மற்றும் ஜன்னல் வழியே உள்ளே...

நான்காம் இரவின் கனவு

மண் தரையை உடைய அந்த பெரிய அறையின் நடுவே மாலைக்காற்றை அமர்ந்து இன்புறுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பலகை  ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் வட்ட வடிவ இருக்கைகள். அந்தப் பலகை கருமையின் மினுமினுப்புடன் விளங்கியது. அறையின்...

ரோஸ் படிக்காமல் போனது…

செலினா : “அவள் ஒரு வெகுளி ! கள்ளங்கபடமில்லாதவ ! என்னோட பெஸ்ட் பிரண்ட்.  அவளுக்கு யாரும் விரோதிகளே கிடையாது . யாரையும் விரோதியா அவளால நினைக்கக் கூட முடியாது ! அத்தனை நல்ல...