தேவதேவன் கவிதைகள்

புன்னகைகள்தாம் புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்யாருடையதுமான காதற் பேருலகையும்…கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோகடவுள்களும் தத்துவ ஆசிரியர்களும்? இங்கிருந்துதான் இங்கிருந்துதான் நாம்எதையும் ஏற்றுக்கொண்டும்எதையும் மறுத்துக்கொண்டும்இருக்கலாம். இங்கிருந்துதான் அதுநம்மை தேர்ந்துகொண்டுநிகழவேண்டியதையெல்லாம்நிகழ்த்துவதைப் பார்க்கலாம். என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்எனத் தெரிந்தவன்எதையும் செய்யாமல்அதைத்தான்...

இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை

அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறதுஎன எழுதிக் கொண்டிருக்கும் போதேமத்தேயுநாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிதுதிரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டுகாதலை எப்படிக் கோருவது? புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்போக்குவரத்து சமிக்ஞையில்...

செல்வசங்கரன் கவிதைகள்

பொன் நிற டிசைன்பண்டிகை தினத்தன்று இறந்தவன்துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாறஒப்புக் கொள்ளாதுஅப்படி வேண்டுமென்றால் அங்கிருந்துநகர்ந்து செல்ல வேண்டும்துக்கத்திலிருந்து கிளம்பிஎல்லாரும் வெகுதூரம் சென்றனர்இறுதிஊர்வலத்தில் தான்அந்த நிகழ்வு எல்லாருக்கும் நடந்தேறியதுஒலியெழுப்பியபடி வானத்திற்குச்...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.  நவம்பர் என்பது இரவின் உறையிலிட்டுச் சிறு ஈசலும் என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும் ஒரு தபால் பெட்டி விளம்பர பொம்மைகளின் முன் கூனிக்குறுகி நிற்க நேரிடும் கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட... 2. இழப்பின் வரலாறு நீயும்...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1.சொன்னபடியே ஒரு மழைக்காலம் ஒரு நிழலுமற்ற நம் மரங்களும் வாடிவிட்டன மழைக்காலம் சமீபத்தில் இருப்பதன் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன நம் சிறிய இனிப்புகளை முன்பு போலவே பாதுகாக்க இம்முறையும் முயன்றோம் இம்முறையும் நம் இனிப்புகள் கரைந்துவிட்டன சொன்னபடியே ஒரு மழைக்காலம் பெய்யத் தொடங்கியிருக்கிறது ஒரு நிழலுமற்ற நம் மரங்களின் மேல். .... 2....

வ.அதியமான் கவிதைகள்

1. வெந்து தணியாத ஒரு காடு சொல் இன்னும் எவ்வளவு நேரம் இந்தப் புல்லாங்குழலை இப்படி வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்? சொல்கிறேன் இந்தப் புல்லாங்குழல் மீண்டும் மூங்கில் மரமாய்த் திரும்பும் வரைக்கும் அம்மரம் மூங்கில் புதராய்ச் செழிக்கும் வரைக்கும் அப்புதர் மூங்கில் வனமாய்ப் பெருகும் வரைக்கும் அவ்வனத்தின் பச்சையை கருங்குயில் ஒன்று உச்சியில் அமர்ந்து கூவும் வரைக்கும் 2. குலசாமி வேகவேகமாய் படியிறங்கிக்...

க.மோகனரங்கன் கவிதைகள்

1)புகல் பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து. 2) மிச்சில் உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம்...

லீனா மணிமேகலை கவிதைகள்

கெட்ட செய்தி நல்ல செய்தி 1. உங்கள் வாசற்படியில் என்னை அடித்துக் கொன்றார்கள் நீங்கள் அழைக்கப்படாத ஊர்த் திருவிழாவிற்குப் பலியிடப்பட்ட என் விலா துண்டொன்றை உங்கள் மௌனத்திற்கான கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள் கெட்ட செய்தி நான் சாகவில்லை உங்கள் கழுத்தில் தெறிகுண்டின் சில்லென புடைத்துக் கொண்டிருக்கும் என் குரலைக் குணப்படுத்தத் துடிக்கிறீர்கள் உங்கள் தோலில் குத்திய பச்சையெனப் படர்ந்து கொண்டிருக்கும்...

தாமரைபாரதி கவிதைகள்

சோதனை 1. என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும் 2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே 3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள். 2). தொட்டதெல்லாம் பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம்...