ஒரு நேர்காணல் -ச.இராகவன்
உங்களை நம்பித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மூன்று தினங்களுக்கு முன்பாக எனது துறைத்தலைவர் என்னை அழைத்து, “மிஸ்டர் முரளிதரன், ஓர் இறுதிவருட உளப் பகுப்பாய்வுத்துறை மாணவனுக்குரிய தீவிரமும் ஓயாத தேடலும் அர்ப்பணிப்புணர்வும் உம்மிடம்...
ஆசை முகமறந்து – பா. கண்மணி
ராதிகா மூச்சை ஆழ இழுத்துப் பெருமூச்சாக விட்டாள். அவன் மூச்சும் இதில் கலந்திருக்கிறதே.... அதன் வெம்மை பட்டதுபோல அவளது கன்னமேடுகள் சூடேறின. அந்த சிற்றூரிலிருக்கும் ஒரே பெரிய விடுதியின் பால்கனிக்குக் கீழே மாலைமுலாம்...
கேத்தரினின் காதலன் – வாணி ஆனந்த்
லூயிக் பூங்காவின் வலப்பக்கம் இருக்கும் நடைபாதையின் மீது நடக்கத் தொடங்கியபோதுதான் அவளை நன்றாகக் கவனித்தான்.அவள் பழைய பிரெஞ்சுச் சீமாட்டிகளின் மோஸ்தரில் உடை அணிந்திருந்தாள்.மேல் உடலுடன் இறுக்கித் தைத்தது போன்றிருந்த அவளது கவுன் பாதங்களில்...
போதிசத்வா -விஜய ராவணன்
“அந்த மரத்தின் கனிகள் மிகுந்த ருசியாகவும் அபூர்வமான நறுமணம் வீசக்கூடியதாகவும் இருந்ததால் அதில் வசித்த குரங்குகளாகிய நாங்கள் மிகுந்த அக்கறையோடும் எச்சரிக்கையோடும் இருந்தோம். எந்த நிலையிலும் ஒரு பழமும் கீழே விழ அனுமதித்ததில்லை....
சர்வம் செளந்தர்யம் -ரா.செந்தில் குமார்.
அதிகாலை மூன்று மணிக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து, தோக்கியோ மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்து சேரும் விமானம், தரையிறங்கிய அறிவிப்பை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ”ப்ளைட் வந்துடுச்சி” என்று தன்...
விக்டர்ஹியூகோ சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன்
"ரஷோந்தி மூசு" என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர்....
நெட்டுயிர்ப்பு-ஹேமி கிருஷ்
செம்பழுப்பு நிற ரோமத்தில் பஞ்சு போலிருந்த அந்த சின்னஞ்சிறு பூனைக்கு அந்த இடம் பழகிக்கொள்ளக் கடினமாக இருந்தது. ஜன்னலினருகே உடுக்கை வடிவ கூடை நாற்காலியில் சிறு மெத்தை இருக்கை போடப்பட்டு அதில் அமர்த்தப்பட்டிருந்தது. ...
முத்துமாலை -லாவண்யா சுந்தரராஜன்
"இந்த காலை நேரத்தில் உங்கள் அனைவருடனும் மிகவும் வருத்தமான செய்தியொன்றை ஆழ்ந்த துக்கத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது அன்புக்குரிய குழுத் தோழன் பிரகாஷ் தற்சமயம் நம்மிடமில்லை. அமெரிக்காவில் நேற்றிரவு மரணமடைந்ததாகத் தெரிகிறது....
பாரம் – நாச்சியாள் சுகந்தி
லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு தேங்கா நூறு ரூவா’ என...
என்னுடைய நாடக செயல்பாடுகள்-வெளி ரங்கராஜன்
என்னுடைய நாடக செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் என்னுடைய இந்த ஈடுபாடுகளுக்கு
ஆதாரமான ஆரம்பகால அழகியல் மதிப்பீடுகள் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும்.படிக்கும்-
போதிருந்தே எனக்கு கவிதைமேல் பெரிய ஈடுபாடு உருவானது.நான் எட்டாவது படிக்கும்போதே ஹிந்தியில்
B.A...















