படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத்...

பனி சூழ் உலகு

The ultimate achievement of mankind would be, not just self-destruction, but the destruction of all life; the transformation of the living world into a...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

1) காலம்போன காலம் அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில் நாயொன்று கண்முன்னே சாவகாசமாய்த் திரிகிறது நாயென்றால் வெறும் நாய் ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல் முன்னங்கால் நீட்டி சோம்பல் முறிக்கும் அதன்மீது ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது வேகமாய் வெறுங்கையை வீசுகிறேன் நாய் கற்பனை செய்துகொண்ட அந்த...

தலைப்புச்செய்தி

இரவு உணவுக்குப் பின்னர் சோபாவில் உட்கார்ந்து அரைத் தூக்கத்தில் கரகம் ஆடிக் கொண்டிருந்தான் சுதாகரன். எதிர்ச்சுவரில் மாட்டியிருந்த தொலைக்காட்சியில் நின்றபடி தலைப்புச் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள் ஜீன்சும் டீசர்ட்டும் அணிந்த இளம் பெண்....

பறவைக்கோணம்

இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது சமவெளியில் அதற்கென இருந்த காடு மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும் பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது இறகுகள் ஒத்துழைக்கவில்லை மலையின் காலடியில் தனித்து நின்றது. —— இரண்டு பாறைகளை சற்று அகற்றி மலையேறும் பாதையைத் திருத்தியிருந்தான் பாணன் மந்தியின்...

திமித்ரிகளின் உலகம்  

  இது, அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்து விட்டார்கள் அமெரிக்காவில் இருந்து திமித்ரியின் தொலைபேசி அழைப்பு நடுராத்திரிக்கு வராமல் இன்றிலிருந்து ராத்திரி பதினோரு மணிக்கே...

மன்னிக்காதே நெல்லி! ‘ஜெயமோகன்’

நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும்...

கலாமோகன் கவிதைகள்

ஏன் தவம்?  இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல...

கார்ல் ஜூங்கும் லிபிடோ ஆய்வும்

உளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின்  அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் அரிஸ்டாட்டில்....

ரிச்சர்ட் டாக்கின்ஸ் – கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி

அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய்...