தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்
சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய...
தி. ஜா. என்கிற ஜானகிராமன் மாமா
ஒரு வாசகனாகப் பலரைப்போல் நான் தி. ஜா வை அறிந்தது என் இருபதுகளில். ‘சாவி’ பத்திரிகை புதிதாக வந்தபோது அதில் தி. ஜாவின் ‘அம்மா வந்தாள்’ பிரசுரம் செய்தார்கள். அதைப் படித்து அதிர்ந்து...
சங்கீத சேவை – சிறுகதை
தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.
“இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?” என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.
“நிறுத்தற...
“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“
தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை
ஒரு கதையின் கதாபாத்திரங்கள் மௌனமாக, குறைவாக- மிகக் குறைவாகப் பேசி நகரும்போது, எதற்காக இப்படி என்கிற புதிரோடேயே நாமும் தொடர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது, என்ன சூட்சுமம் அதில் என்று...
ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ – சிறுகதை
“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!”
“நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”.
“ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!”
“என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச்...
தி.ஜானகிராமனை பற்றி க. நா. சுப்ரமண்யம்
முதல் முதலாக எனக்கு ஜானகிராமனை அறிமுகம் வைத்தவர் கு.ப.ராஜகோபாலன். அவர் வீட்டில் உட்கார்ந்து (கும்பகோணத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது வந்த வாலிபனை, "ஜானகிராமன், நன்றாக எழுதத் தெரிகிறது. சங்கீதத்தில் அபார ஈடுபாடு. You...
‘நளபாகம்’ – கலவை ருசி!
மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', 'மோகமுள்', 'மரப்பசு' நாவல்கள் வரிசையில் மற்றுமொரு சிறந்த படைப்பு 'நளபாகம்'.
யாத்திரை ஸ்பெஷல் ரயில் பயணத்தில் நல்லூரம்மா ரங்கமணி, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி சுலோச்சனா,...
”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“
தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு. இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள்...
தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்
கனலி இணைய இதழ் வாசகர்களுக்கு வணக்கம் !
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் ஆசான்களில் ஒருவரான தி. ஜானகிராமனுக்கு ஒரு சிறப்பிதழ் வெளியிட...
தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்
வணக்கம்,
கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே ‘சொல்வனம்’ இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும் வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...