Tag: திகில்_குற்றம் _துப்பறிதல்_சிறப்பிதழ்

மூக்குத்தி – சரவணன் சந்திரன்

காவல்துறையில் நடித்துக் காட்டுவது என்பது ஒருசடங்கு. திருடர்கள் மாட்டிக் கொண்டபிறகு, எப்படித் திருடினார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று நடித்துக் காட்டச் சொல்லி அதைப் பதிவு செய்து கொள்வது சிவப்புநாடா நடைமுறை. குரங்கினைப்...

பழி-ஜா.தீபா

ராதாய்யாவின் சுருங்கிய தோல் வெய்யில் பட்டு ஒளிர்ந்தது. மதிய சாப்பாட்டுக்கான நேரம் என உணர்ந்து எழுந்து நின்றார். மெல்லிய நடுக்கம் எப்போதும்போலக் காலிலிருந்து தொடங்கியிருந்தது. நிதானித்து மூன்று படிகள் இறங்கி ஆறு அடிகள்...

ஆலடியில் – சுரேஷ் பிரதீப்

திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த...

இரவில் ஒரு குரல் – வில்லியம் ஹோப் ஹாஜ்சன்,தமிழில் – நரேன்

அது ஒரு நட்சத்திரங்களற்ற இருள் சூழ்ந்த இரவு. வட பசிஃபிக்கில் காற்றின்றி அசையாது நின்ற பாய்மரக் கப்பலில் இருந்தோம் நாங்கள். மிகச் சரியாக எத்திசையில் இருந்தோம் எனத் தெரியவில்லை; பாய்மர உச்சியின் உயரத்திற்கு,...

பூட்டப்பட்ட பெட்டகம் – சத்யஜித் ரே,தமிழில் – கோடீஸ்வரன்

குர்குட்டியா (Ghurghutia) கிராமம், ப்ளாசி (அஞ்சல்), நாடியா மாவட்டம். 3 நவம்பர், 1974. பெறுநர், திரு. பிரதோஷ்.சி.மிட்டர் அன்புள்ள திரு.மிட்டருக்கு, உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன்....

இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா

நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...

காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

“இது இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார். ”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில்...

அந்த நான்கு நாட்கள்-செவோலோட் கார்ஷன்,தமிழில்–கீதா மதிவாணன்

நாங்கள் எவ்வளவு அதிவேகமாகக் காட்டுக்குள் ஓடினோம், தோட்டாக்கள் எப்படிச் சீறிவந்தன, அவற்றால் துளைக்கப்பட்ட மரக்கிளைகள் எப்படி எங்களைச் சுற்றி சடசடவென விழுந்துகொண்டிருந்தன என்பதையெல்லாம் நான் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அப்போது துப்பாக்கிச்சூடு கடுமையாக...

அதிருப்தியைப் பெருக்கிய அமானுஷ்யம்-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா

மிகச்சிறிதாகத்தான் அது ஆரம்பித்தது: மர்மமாக அடைத்துக்கொண்ட கழிவுநீர்க்குழாய்; படுக்கையறை ஜன்னலில் ஏற்பட்ட ஒரு கீறல். நாங்கள் சமீபமாகத்தான் அங்கே குடியேறியிருந்தோம், அப்போது கழிவுநீர்க்குழாய் சரியாகத்தான் இருந்தது, ஜன்னலும் கச்சிதமாய் இருந்தது, பிறகு திடீரென...

அசோகமித்திரனுக்கு துப்பறிவாளர்களைப் பிடிக்காது-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

                                                          1 Though the objects themselves may be painful, we delight to view the most realistic representations of them in art, the forms, for example,...