எழுத்தாளர் அரிசங்கர் சமகாலத்தில் நவீன தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை பதிலடி, ஏமாளி, உடல் என்கிற மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும், பாரிஸ் மற்றும் உண்மைகள்
(புனைபெயர்: மலையாற்றூர் இராமகிருஷ்ணன் இலக்கியச் சேவை: இவரின் சிறுகதைகளும் நாவல்களும் பாமர வாசகர்கள் முதல் இலக்கிய விமர்சகர்கள் வரை பலராலும் பாராட்டப்பட்டவை. நாவல் சில நனவோடை முறையில் எழுதப்பட்டவை.
பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது.
1 அன்றைக்குக் காலை ஆறு மணி இருக்கும். இரயில் நிலையத்தில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தோம், நாங்கள் நின்றுகொண்டிருந்த இடம் முதலாம் நடைமேடை. அப்போது திருவனந்தபுரம் நோக்கிச்
இது சுகமான தருணம். மூன்று வருடங்களாக நான் அவளைப் பார்த்து வருகின்றேன். அவளைத் தனியாக அல்ல. சிநேகிதிகளுடனும், சில ஆண்களுடனும், சில சந்தைகளில் அவள் தனியே இல்லாமலும்.
அம்மாவைச் சமாளிப்பது எப்படி ? இந்த ஒரே கேள்விதான் அருண் மனதை ஆக்கிரமித்திருந்தது. மணி இரவு 9 இருக்கும். தாரணியை, விஜயமங்கலத்தில் அவளது அப்பா வீட்டில் விட்டுவிட்டு அருண்
முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி மாசக் கம்பம் நடுதல் சமீபத்தில்தான் முடிந்திருந்தது. குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் மஞ்சள், வேப்பிலைக் கீற்று எல்லாம் கலந்து, இடுப்பில் வைத்துக்கொண்டு
1. தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய
''பாலகுருசாமி புக் இருக்கா?'' - எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஜெயந்தியிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் இவை தான். திண்ணையில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து மல்லிப்பூ
மழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது,