வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது
வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின் வருவாய்த்துறையில் பணி செய்பவர். பழைய...
தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,
உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன்.
யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம்.
யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை.
...
அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியிலிருப்பதாக தோன்றவில்லை.
ஜி.கார்ல் மார்க்ஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர், சர்வதேச கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார்.
ஆனந்த விகடன், உயிர்மை, புதிய தலைமுறை உள்ளிட்ட பல வார, மாத இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள்...
குணப்படுத்துவதே கலையின் நோக்கம்
கென்ஸாபுரோ ஓஏ:
இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற இரண்டாவது ஜப்பானிய நாவலாசிரியர். ஆசியா கண்டத்திலே மூன்றாவது எழுத்தாளர். கென்ஸாபுரோ ஓஏ எழுதிய புத்தகங்கள் இலக்கியத் தரமாகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருப்பதாலே இவருக்கு நோபெல் கழகம்...
“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர்...
“என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது ஆயுதங்களால் வருவது அல்ல. காகிதங்களால் உருவாவது! அன்பையும் அமைதியையும் தன்னுள் ஏந்தியிருக்கும் இந்த வெற்றுக் காகிதம் தான் எனது ஒரே பற்றுக்கோல்.” என்று எப்போதும்...
சில கேள்விகள், சில பதில்கள்! நேர் கண்டவர்கள் -க.விக்கேனஷ்வரன் வே.நி.சூர்யா
கடந்து சில மாதங்களாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இதுவரை சிறுகதை தொகுப்பு வெளியிடாத சில எழுத்தாளர்களிடம் கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர்கள் அளித்துள்ள பதில்களை தொகுத்து...
ஜோஸ் சரமாகோ நேர்காணல்
கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso)
தமிழில் ச. ஆறுமுகம்
பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல்...
“அடிப்படை மனித விழுமியங்களுக்குக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்” எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்
குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி. 1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில்...
தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்
வணக்கம்,
கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே ‘சொல்வனம்’ இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும் வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்
நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா,...